1. Home
  2. srilanka

Tag: srilanka

இலங்கை செய்திகள்
சம்பள அதிகரிப்பு குற்றச்சாட்டு தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை

சம்பள அதிகரிப்பு குற்றச்சாட்டு தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை

சமீபத்திய சம்பள திருத்தத்தின் மூலம் மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளம் 50 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளம் 70% அதிகரிக்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில் மத்திய வங்கியினால் ஊடக அறிக்கையொன்று  வெளியிடப்பட்டுள்ளது. குறித்த ஊடக அறிக்கையில் சம்பள அதிகரிப்பு

இலங்கை செய்திகள்
வௌ்ளவத்தையில் துப்பாக்கிச்சூடு

வௌ்ளவத்தையில் துப்பாக்கிச்சூடு

வெள்ளவத்தை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு அருகில் இன்று காலை (27.02.2024) துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர்கள் டி-56 ரக துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

உலக செய்திகள்
தடைகள் மூலம் இலங்கைக்கு  அழுத்தம் தர வேண்டும்

தடைகள் மூலம் இலங்கைக்கு அழுத்தம் தர வேண்டும்

இலங்கையில் தமிழர் பகுதிகளில் இராணுவ மயமாக்கல் தொடர்கிறது. இது பிரிட்டனினதும் சர்வதேச சமூகத் தினதும் கூட்டுத் தோல்வி என்று பிரிட் டனின் எதிர்க்கட்சியான தொழில் (லிபரல்) கட்சியின் பாராளுமன்ற உறுப் பினர் ஜோன் மக்டொனல் தெரிவித்தார். இலங்கையில் போர் குற்றங்களில் ஈடுபட்ட முன்னாள் இராணுவ தளபதி சவேந்திர சில்வா

இலங்கை செய்திகள்
ஐரோப்பாவுக்கு செல்ல தீவிர ஆர்வம் காட்டும் வட மாகாண தமிழர்கள்

ஐரோப்பாவுக்கு செல்ல தீவிர ஆர்வம் காட்டும் வட மாகாண தமிழர்கள்

இந்த வருடத்தில் வட மாகாண மக்கள் மோசடியான ஆவணங்களைப் பயன்படுத்தி ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல மேற்கொள்ளும் முயற்சிகள் பாரியளவு அதிகரித்துள்ளது. அதற்கமைய, இதுவரையில் 10 முயற்சிகள் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன.மேலும், பல சந்தர்ப்பங்களில், ஐரோப்பாவிற்கு தப்பிச் செல்லும்

இலங்கை செய்திகள்
இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி- அறிவித்த அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த

இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி- அறிவித்த அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த

பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து பாதணிகள் வழங்குவதற்கான வவுச்சர் வழங்கும் திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். 50 ஆயிரம் பாடசாலை மாணவர்களுக்கு இவ்வாறு பாதணிகளைப் பெற்றுக்கொள்வதற்கான வவுச்சர்கள் வழங்கப்படவுள்ளன. இதன்படி, வடகொழும்பில் உள்ள இரண்டு 02 பாடசாலைகளில்

இலங்கை செய்திகள்
போக்குவரத்துச் சபை தனியார் மயப்படுத்தப்படுமாம் எச்சரிக்கின்றார் அமைச்சர் பந்துல குணவர்தன

போக்குவரத்துச் சபை தனியார் மயப்படுத்தப்படுமாம் எச்சரிக்கின்றார் அமைச்சர் பந்துல குணவர்தன

போக்குவரத்துச் சபை தொடர்ந்து நட்டத்தில் இயங்குமானால் தனியார் மயப்படுத்தப்படுமாம் எச்சரிக்கின்றார் அமைச்சர் பந்துல குணவர்தன இலங்கைப் போக்குவரத்துச் சபை தொடர்ந்து நட்டத்தில் இயங்கினால் தனியார் மயப்படுத்தப்படும் அபாயம் உள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இலங்கைப் போக்குவரத்துச் சபை யின் வெற்றிடங்களுக்காக இணைத் துக்

இலங்கை செய்திகள்
நினைவேந்தலைக் குற்றமாக்க இலங்கை அரசு ‘பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பாவிப்பதா?

நினைவேந்தலைக் குற்றமாக்க இலங்கை அரசு ‘பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பாவிப்பதா?

நினைவேந்தலைக் குற்றமாக்க இலங்கை அரசு 'பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பாவிப்பதா? என்று சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான மக்கள் அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது . பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதாக சர்வதேச சமூகத்திற்கு வாக்குறுதியளித்துள்ள போதிலும் மாவீரர் நாளில் அமைதியான முறையில் நினைகூருவதை குற்றமாக்கு வதற்காக பயங்கரவாத தடைச்சட்டத்தை இலங்கை அரசாங்