1. Home
  2. Author Blogs

Author: Thamilar News

Thamilar News

இந்தியா
செங்கோல்: தமிழர் பெருமையின் புதிய உணர்வு!

செங்கோல்: தமிழர் பெருமையின் புதிய உணர்வு!

தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் எஸ்.வைத்யசுப்ரமணியம், 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழில் எழுதிய கட்டுரையை, மயிலாடுதுறை ஜி.எஸ்.பாலமுருகன் தமிழாக்கம் செய்திருக்கிறார். சுதந்திர இந்தியாவிற்கு அதிகாரத்தை மாற்றியதன் அடையாளமாக நேருவுக்கு புனித செங்கோல் வழங்கப்பட்டது. 1947 ஆகஸ்ட் 14ஆம் தேதி இரவு, திருஞானசம்பந்தரின் கோளறு பதிகத்தில்,

இந்தியா
புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்.

புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்.

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, 3 புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமலுக்கு வந்தன. நாடு முழுவதும் 5.65 லட்சம் போலீசார், சிறை, நீதித் துறை அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்களுக்கு இச்சட்டங்கள் குறித்து பயிற்சியளித்துத் தயார்ப்படுத்தும் நடவடிக்கையில் மத்திய உள்துறை மும்முரம். அதே நேரத்தில் புதிய குற்றவியல்

இலங்கை செய்திகள்
நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை நான்கு விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து இலங்கைக் கடற்படை அத்துமீறல் இலங்கைக் கடற்படையினரால் மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருவதாக மீனவ கிராம மக்கள் வேதனை. மற்ற செய்திகள் படிக்க : https://thamilarnews.com/lanka-17/

தமிழ்நாடு
விஷச்சாரயத்தைத் தடுக்கத் தவறிய ஆட்சி நிர்வாகத்திற்கு கடும் கண்டனம்: நடிகர் சூர்யா

விஷச்சாரயத்தைத் தடுக்கத் தவறிய ஆட்சி நிர்வாகத்திற்கு கடும் கண்டனம்: நடிகர் சூர்யா

ஒரு சிறிய ஊரில் 50 மரணங்கள் அடுத்தடுத்து நிகழ்வது, புயல், மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலத்தில்கூட நடக்காத துயரம். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இன்னும் தொடர்ந்து மருத்துவமனையில் இருக்கிறார்கள் எனும் தகவல் அச்சமூட்டுகிறது. அடுத்தடுத்து நிகழும் மரணங்களும், பாதிக்கப்பட்டவர்களின் அழுகுரலும் மனதை நடுங்கச் செய்கிறது. விஷச்சாரயத்திற்கு அன்பிற்குரியவர்களைப் பலிகொடுத்துவிட்டு

உலக செய்திகள்
குவைத் இந்திய தூதரகம் உதவி மைய எண்ணை அறிவித்துள்ளது

குவைத் இந்திய தூதரகம் உதவி மைய எண்ணை அறிவித்துள்ளது

மங்காஃபில் உள்ள தொழிலாளர் முகாமில் இந்தியத் தொழிலாளர்கள் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, குவைத்தில் உள்ள இந்தியத் தூதரகம் அவசர உதவி எண்ணான +965-65505246ஐ செயல்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும், ஏதேனும் புதுப்பிப்புகளுக்கு இந்த ஹெல்ப்லைனை தொடர்பு கொள்ளுமாறு தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. 196 தொழிலாளர்கள் மற்றும்

இந்தியா
ஆந்திராவில்  4வது முறையாக பதவி ஏற்றார் சந்திரபாபு நாயுடு !

ஆந்திராவில் 4வது முறையாக பதவி ஏற்றார் சந்திரபாபு நாயுடு !

ஆந்திராவில் 4வது முறையாக பதவி ஏற்றார் திரு. சந்திரபாபு நாயுடு . நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திரு.சந்திரபாபு நாயுடு கட்சியான தெலுங்கு தேசம் மக்கள் கட்சி 175 இடங்களில் 135 இடங்களில் வெற்றி பெற்றது . இதனை முன்னிட்டு தெலுங்கு தேசம் மக்கள் கட்சி ஆட்சியை பிடித்தது

தமிழ்நாடு
தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு. – ஹால் டிக்கெட்டுகளைப் பதிவிறக்கலாம்!

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு. – ஹால் டிக்கெட்டுகளைப் பதிவிறக்கலாம்!

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வின் ஹால் டிக்கெட்டுகளை www.dge.tn.gov.in தேர்வர்கள் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வின் முதலாமாண்டு தேர்வு ஜூன் 21 முதல் ஜூலை 09 வரை நடைபெறும்; இரண்டாமாண்டுத் தேர்வுகள் ஜூன் 20 முதல் ஜூலை 08- ஆம் தேதி வரை நடைபெறும்

இந்தியா
பெண்களிடம் மன்னிப்பு கேட்ட ராகுல் காந்தி!

பெண்களிடம் மன்னிப்பு கேட்ட ராகுல் காந்தி!

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பிஜேபி வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்தது . இதில் காங்கிரஸ் கட்சி 99 இடங்களுடன் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது . இதில் காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் ரூ. 8500/- தருவதாக

இந்தியா
மோஹன் சரண் மாஞ்ஜி ஒடிசாவின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மோஹன் சரண் மாஞ்ஜி ஒடிசாவின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பாஜக வைச் சேர்ந்த மோஹன் சரண் மாஞ்ஜி இவர் 4 தடவை கோஞ்ஹார் (Keonjhar) தொகுதியிலிருந்து MLA வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் இரண்டு துணை முதல்வர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 1) கே.வீ. சிங் தேவ் 2) திருமதி பார்வதி பரிதா. 20 ஆண்டுகளுக்கும் மேலாக நவீன் பட்நாயக் தலைமையில்

ஆரோக்கியம்
விமானத்தில்உறங்குவதால் இதய பாதிப்பு ஏற்படலாம் !

விமானத்தில்உறங்குவதால் இதய பாதிப்பு ஏற்படலாம் !

விமானத்தில் மது அருந்திவிட்டு உறங்குவதால் இதய பாதிப்பு ஏற்படலாம் என  ஜெர்மன் ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்து உள்ளனர் . நம்மில் சில பயணிகள் விமானத்தில் பயணிக்கிற போது மது அருந்திவிட்டு பயணிக்கின்றனர் . இதனால் அவர்களது இதய துடிப்பானது உயர உயர செல்ல செல்ல வேகமாக துடிக்கிறது. இந்நிலையில்