1. Home
  2. உலக செய்திகள்

Category: உலக செய்திகள்

உலக செய்திகள்
இளவரசி கேட் மிடில்டன் தொடர்பில் மௌனம் காக்கும் அரண்மனை வட்டாரம்

இளவரசி கேட் மிடில்டன் தொடர்பில் மௌனம் காக்கும் அரண்மனை வட்டாரம்

பிரித்தானிய இளவரசி கேட் தொடர்பில் அறிந்துகொள்ள மக்கள் துடிக்கும் நிலையில், அரண்மனை வட்டாரம் மௌனம் காப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மன்னர் சார்லசுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டபோது, அவருக்கு புற்றுநோய் தாக்கியுள்ளது குறித்து அரண்மனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்ட நிலையில் இளவரசி கேட் குறித்து எந்த

உலக செய்திகள்
வெள்ளிக்கிழமைக்குப் பிறகே சாந்தனின் உடல் இலங்கைக்கு

வெள்ளிக்கிழமைக்குப் பிறகே சாந்தனின் உடல் இலங்கைக்கு

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த நிலையில் விடுதலை செய்யப்பட்டு உடல் நலக் குறைவால் இந்தியாவில் உயிரிழந்த சாந்தனனின் உடல் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குப் பிறகே இலங்கைக்கு கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சாந்தனின் சகோதரர் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

உலக செய்திகள்
சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை தொடர்பில் தகவல்

சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை தொடர்பில் தகவல்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நிலநடுக்கமானது ஷிகோகுவில் இன்று (26.2.2024) காலை 6.24 மணியளவில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகியுள்ளது. பாதிப்பும் ஏற்படவில்லை மேலும், ஷிகோகுவில் 10 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால்

உலக செய்திகள்
பாலஸ்தீன பிரதமர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்

பாலஸ்தீன பிரதமர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்

பாலஸ்தீன அதிகாரசபையின் பிரதமர் முகமட் சட்டேயே தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார் பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூட் அப்பாசிடம் தனது இராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் காசா யுத்தத்தின் பின்னரான அரசியல் ஏற்பாடுகள் குறித்து பாலஸ்தீனியர்களிடையே கருத்துடன்பாடு ஏற்படுவதை உறுதி செய்வதற்காக தான் பதவி விலகுவதாக அவர்

உலக செய்திகள்
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு இரண்டாவது நாளாகத் தொடரும் ஐ.நா நோக்கிய ஈருருளிப் பயணம் – காணொளி

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு இரண்டாவது நாளாகத் தொடரும் ஐ.நா நோக்கிய ஈருருளிப் பயணம் – காணொளி

தமிழின அழிப்புக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும் தமிழீழமே எமது இறுதி தீர்வு என்பதையும் வலியுறுத்தி,மனித நேய ஈருருளிப் பயணம் பிரித்தானியாவிலிருந்து 15.02.2024 அன்று ஆரம்பித்து நெதர்லாந்தை வந்தடைந்தது. 16.02.2024 இன்று 2 ஆம் நாளில்  நெதர்லாந்தில் அமைந்துள்ள குற்றவியல் நீதிமன்றம் முன்பாக, கண்டனப் போராட்டத்துடன் ஆரம்பித்து, மக்கள்

உலக செய்திகள்
ரஷ்ய நாட்டு தம்பதிகள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள அதிபர் புதின் வேண்டுகோள்

ரஷ்ய நாட்டு தம்பதிகள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள அதிபர் புதின் வேண்டுகோள்

ரஷ்ய நாட்டு தம்பதிகள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள அந்நாட்டு அதிபர் புதின் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒரு தம்பதி குறைந்தது 3 குழந்தைகளையாவது பெற்றுக்கொள்ள வேண்டுமென அதிபர் புதின் வலியுறுத்தியுள்ளார்.

உலக செய்திகள்
மதுரை மக்களவை தொகுதியில் OPS அணி வேட்பாளர்?

மதுரை மக்களவை தொகுதியில் OPS அணி வேட்பாளர்?

மதுரை மக்களவை தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக அதிமுக OPS அணி வேட்பாளராக முன்னாள் எம்பி கோபாலா கிருஷ்ணன் போட்டியிட போவதாக தகவல்.

உலக செய்திகள்
தடைகள் மூலம் இலங்கைக்கு  அழுத்தம் தர வேண்டும்

தடைகள் மூலம் இலங்கைக்கு அழுத்தம் தர வேண்டும்

இலங்கையில் தமிழர் பகுதிகளில் இராணுவ மயமாக்கல் தொடர்கிறது. இது பிரிட்டனினதும் சர்வதேச சமூகத் தினதும் கூட்டுத் தோல்வி என்று பிரிட் டனின் எதிர்க்கட்சியான தொழில் (லிபரல்) கட்சியின் பாராளுமன்ற உறுப் பினர் ஜோன் மக்டொனல் தெரிவித்தார். இலங்கையில் போர் குற்றங்களில் ஈடுபட்ட முன்னாள் இராணுவ தளபதி சவேந்திர சில்வா

உலக செய்திகள்
மனைவியை ஸ்க்ரூடிரைவரால் 41 முறை குத்திக் கொன்ற கணவன்: ஹோட்டல் அறையில் நடந்த  அதிர்ச்சி சம்பவம்

மனைவியை ஸ்க்ரூடிரைவரால் 41 முறை குத்திக் கொன்ற கணவன்: ஹோட்டல் அறையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

துருக்கியில்  தன்னுடைய மனைவியை ஸ்க்ரூடிரைவரால் 41 முறை குத்திக் கொன்ற கணவர் நவம்பர் 11ம் திகதி பிரித்தானியாவில் இருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகருக்கு வந்த தம்பதி ஒருவர் ஃபாத்திஹ் மேவ்லனாகாபி நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளனர். அப்போது கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு கடுமையான சண்டை

உலக செய்திகள்
கனடா: ஒன்டோரியோ நகரில் துப்பாக்கிச்சூடு – 2 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழப்பு!

கனடா: ஒன்டோரியோ நகரில் துப்பாக்கிச்சூடு – 2 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழப்பு!

கனடா: ஒன்டோரியோ நகரில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழப்பு! கனடா நாட்டில் ஒன்டோரியோ நகரில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.6 மற்றும் 12 வயது குழந்தைகள் உட்பட 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை