1. Home
  2. உலக செய்திகள்

Category: உலக செய்திகள்

உலக செய்திகள்
குவைத் இந்திய தூதரகம் உதவி மைய எண்ணை அறிவித்துள்ளது

குவைத் இந்திய தூதரகம் உதவி மைய எண்ணை அறிவித்துள்ளது

மங்காஃபில் உள்ள தொழிலாளர் முகாமில் இந்தியத் தொழிலாளர்கள் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, குவைத்தில் உள்ள இந்தியத் தூதரகம் அவசர உதவி எண்ணான +965-65505246ஐ செயல்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும், ஏதேனும் புதுப்பிப்புகளுக்கு இந்த ஹெல்ப்லைனை தொடர்பு கொள்ளுமாறு தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. 196 தொழிலாளர்கள் மற்றும்

உலக செய்திகள்
முதல் முறையாக இஸ்ரேலை ஆதரித்த ஹமாஸ் முன்வைத்த மூன்று கட்ட போர் நிறுத்தம்.

முதல் முறையாக இஸ்ரேலை ஆதரித்த ஹமாஸ் முன்வைத்த மூன்று கட்ட போர் நிறுத்தம்.

காஸாவில் போரை முடிவுக்கு கொண்டுவரும் பொருட்டு இஸ்ரேல் முன்வைத்துள்ள மூன்று கட்ட போர் நிறுத்தத்தை ஹமாஸ் படைகள் ஆதரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முழுமையான போர் நிறுத்தம்   இஸ்ரேல் முன்வைத்துள்ள திட்டம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் ஆதரித்து விளக்கமளித்துள்ளார். முதல் கட்டத்தில் 6 வாரங்கள் நீடிக்கும்

உலக செய்திகள்
அதிகரிக்கும் மூன்றாம் உலகப்போர் பதற்றம்: உக்ரைனுக்கு அமெரிக்கா அளித்துள்ள அனுமதி

அதிகரிக்கும் மூன்றாம் உலகப்போர் பதற்றம்: உக்ரைனுக்கு அமெரிக்கா அளித்துள்ள அனுமதி

ரஷ்ய உக்ரைன் போர் தொடர்பில், அமெரிக்கா தனது கொள்கையில் செய்துள்ள பெரும் மாற்றத்தால், மூன்றாம் உலகப்போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது. உக்ரைனுக்கு அமெரிக்கா அளித்துள்ள அனுமதி ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதைத் தொடர்ந்து, தனது கூட்டாளர்களான மேற்கத்திய நாடுகளின் உதவியை தொடர்ந்து கோரிவருகிறது உக்ரைன். ரஷ்யாவை எதிர்த்துத் தாக்க, ஜேர்மனி, பிரித்தானியா,

உலக செய்திகள்
பப்புவா நியூ கினியவில் மண் சரிவு !

பப்புவா நியூ கினியவில் மண் சரிவு !

பப்புவா நியூ கினியவில் மண்சரிவில் சுமார் 150 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மண்ணுக்குள் புதைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (26 ) அதிகாலை, மலைப்பகுதியில் கடுமையான மண்சரிவு ஏற்பட்டது. அதிகாலை சுமார் 3 மணியளவில் மண்சரிவ ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் மக்கள் அனைவரும் அமைதியாக

உலக செய்திகள்
இளவரசி கேட் மிடில்டன் தொடர்பில் மௌனம் காக்கும் அரண்மனை வட்டாரம்

இளவரசி கேட் மிடில்டன் தொடர்பில் மௌனம் காக்கும் அரண்மனை வட்டாரம்

பிரித்தானிய இளவரசி கேட் தொடர்பில் அறிந்துகொள்ள மக்கள் துடிக்கும் நிலையில், அரண்மனை வட்டாரம் மௌனம் காப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மன்னர் சார்லசுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டபோது, அவருக்கு புற்றுநோய் தாக்கியுள்ளது குறித்து அரண்மனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்ட நிலையில் இளவரசி கேட் குறித்து எந்த

உலக செய்திகள்
வெள்ளிக்கிழமைக்குப் பிறகே சாந்தனின் உடல் இலங்கைக்கு

வெள்ளிக்கிழமைக்குப் பிறகே சாந்தனின் உடல் இலங்கைக்கு

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த நிலையில் விடுதலை செய்யப்பட்டு உடல் நலக் குறைவால் இந்தியாவில் உயிரிழந்த சாந்தனனின் உடல் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குப் பிறகே இலங்கைக்கு கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சாந்தனின் சகோதரர் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

உலக செய்திகள்
சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை தொடர்பில் தகவல்

சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை தொடர்பில் தகவல்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நிலநடுக்கமானது ஷிகோகுவில் இன்று (26.2.2024) காலை 6.24 மணியளவில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகியுள்ளது. பாதிப்பும் ஏற்படவில்லை மேலும், ஷிகோகுவில் 10 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால்

உலக செய்திகள்
பாலஸ்தீன பிரதமர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்

பாலஸ்தீன பிரதமர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்

பாலஸ்தீன அதிகாரசபையின் பிரதமர் முகமட் சட்டேயே தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார் பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூட் அப்பாசிடம் தனது இராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் காசா யுத்தத்தின் பின்னரான அரசியல் ஏற்பாடுகள் குறித்து பாலஸ்தீனியர்களிடையே கருத்துடன்பாடு ஏற்படுவதை உறுதி செய்வதற்காக தான் பதவி விலகுவதாக அவர்

உலக செய்திகள்
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு இரண்டாவது நாளாகத் தொடரும் ஐ.நா நோக்கிய ஈருருளிப் பயணம் – காணொளி

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு இரண்டாவது நாளாகத் தொடரும் ஐ.நா நோக்கிய ஈருருளிப் பயணம் – காணொளி

தமிழின அழிப்புக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும் தமிழீழமே எமது இறுதி தீர்வு என்பதையும் வலியுறுத்தி,மனித நேய ஈருருளிப் பயணம் பிரித்தானியாவிலிருந்து 15.02.2024 அன்று ஆரம்பித்து நெதர்லாந்தை வந்தடைந்தது. 16.02.2024 இன்று 2 ஆம் நாளில்  நெதர்லாந்தில் அமைந்துள்ள குற்றவியல் நீதிமன்றம் முன்பாக, கண்டனப் போராட்டத்துடன் ஆரம்பித்து, மக்கள்

உலக செய்திகள்
ரஷ்ய நாட்டு தம்பதிகள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள அதிபர் புதின் வேண்டுகோள்

ரஷ்ய நாட்டு தம்பதிகள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள அதிபர் புதின் வேண்டுகோள்

ரஷ்ய நாட்டு தம்பதிகள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள அந்நாட்டு அதிபர் புதின் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒரு தம்பதி குறைந்தது 3 குழந்தைகளையாவது பெற்றுக்கொள்ள வேண்டுமென அதிபர் புதின் வலியுறுத்தியுள்ளார்.