ராஜ்கோட் டெஸ்ட்: கில் டக், ரோகித் அரைசதம்- மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 93/3

rajghoat cricket news

cricket

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

ஜெய்ஸ்வால் 10 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சுப்மன் கில் ரன்ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார் .

Read Previous

அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகரிக்கும்!

Read Next

சியோமி : பட்ஜெட் விலையில் புது ஸ்மார்ட்போன் அறிமுகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular