1. Home
  2. உலக செய்திகள்

Category: உலக செய்திகள்

உலக செய்திகள்
சுவிஸ் பேங்கில் பணத்தை மட்டுமல்ல நேரத்தையும் டெபாசிட் செய்யலாம்..! எப்படி தெரியுமா ?

சுவிஸ் பேங்கில் பணத்தை மட்டுமல்ல நேரத்தையும் டெபாசிட் செய்யலாம்..! எப்படி தெரியுமா ?

சுவிஸ் பேங்கில் பணம் டெப்பாசிட் செய்து தேவை படும்போது எடுக்கலாம் என்பது உலக மக்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால் சுவிஸர்லாந்து தேசத்தில் காலத்தையும் டெப்பாசிட் செய்து தேவை படும்போது எடுக்கலாம் என்பது எத்தனை பேருக்கு தெரியும். ஆம், சுவிஸர்லாந்து தேசத்தில் "Time Bank" என்று ஒரு முதியோர் பென்ஷன்

உலக செய்திகள்
கூகுள் நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட ரூ.1,337.76 கோடி அபராதம் ! – விசாரணை ஒத்திவைப்பு!

கூகுள் நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட ரூ.1,337.76 கோடி அபராதம் ! – விசாரணை ஒத்திவைப்பு!

கூகுள் நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட ரூ.1,337.76 கோடி அபராதத்தை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு விசாரணையை அக்டோபா் 10-ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு மொபைல் போன்களில் கூகுள் குரோம், யூடியூப் போன்ற தனக்குச் சொந்தமான செயலிகளை கட்டாயமாக நிறுவி வாடிக்கையாளர்களுக்கு வழங்கி

உலக செய்திகள்
அமெரிக்காவின் நியூயார்க்கில் தீபாவளிக்கு இனி பள்ளி விடுமுறை!

அமெரிக்காவின் நியூயார்க்கில் தீபாவளிக்கு இனி பள்ளி விடுமுறை!

அமெரிக்காவின் நியூயார்க்கில் தீபாவளிக்கு இனி பள்ளி விடுமுறை என்று நகர மேயர் எரிக் ஆடம்ஸ் திங்கள்கிழமை அறிவித்தார். தீபாவளியை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் சட்டத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமை அடைவதாக நியூயார்க் மேயர் தெரிவித்துள்ளார். நியூ யார்க் சட்டமன்ற உறுப்பினர் ஜெனிபர் ராஜ்குமார், இந்திய பண்டிகையான தீபாவளி

உலக செய்திகள்
மார்ட்டின் ஸ்கோர்செஸியின் “கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன்” டீஸர் வெளியானது.

மார்ட்டின் ஸ்கோர்செஸியின் “கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன்” டீஸர் வெளியானது.

மார்ட்டின் ஸ்கோர்செஸியின் கில்லர்ஸ் ஆஃப் தி ஃப்ளவர் மூன் படத்தின் முதல் டீஸர் வெளியாகி உலகளவில் வைரலாகி வருகிறது.இந்த படத்தின் மூலம் ‘லியோனார்டோ டிகாப்ரியோ’ மற்றும் ’ராபர்ட் டி நிரோ’ 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடித்துள்ளனர். 1920 களில் அமெரிக்காவில் நடைபெரும் தொடர் கொலை சம்பவத்தை

உலக செய்திகள்
ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து விலகுகிறார் எலான் மஸ்க்.!

ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து விலகுகிறார் எலான் மஸ்க்.!

ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து விலகுகிறார் எலான் மஸ்க்.  புதிய தலைமை செயல் அதிகாரியை தேர்வு செய்து விட்டதாகவும் அவர் 6 வாரங்களில் பதவியேற்பார் என எலான் மஸ்க் தெரிவிப்பு.  எலான் மஸ்க் நிர்வாக தலைவராகவும், தலைமை தொழிற்நுட்ப அதிகாரியாகவும் தொடர இருப்பதாக தெரிவித்துள்ளார்.

உலக செய்திகள்
கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்கள்!

கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்கள்!

முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அல்-காதர் அறக்கட்டளை வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், துணை ராணுவப் படை ரேஞ்சர்களால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பணப் பற்றாக்குறை உள்ள பாகிஸ்தானில் செவ்வாய்க்கிழமை நாடகம் அதிகரித்தது. பாகிஸ்தான்-தெஹ்ரீக்-இ-இன்சாஃப் மேலாளர், பல ஊழல் வழக்குகளில் விசாரணைக்காக வந்த இஸ்லாமாபாத் உயர் நீதிமன்ற

உலக செய்திகள்
ஜப்பான் பிரதமர்  மீது பைப் வெடிகுண்டு வீச்சு!

ஜப்பான் பிரதமர் மீது பைப் வெடிகுண்டு வீச்சு!

பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா மீது பைப் வெடிகுண்டு வீச்சு! வெடிகுண்டு வீச்சு தாக்குதலில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் ஃபுமியோ கிஷிடா. வெடிகுண்டு வீசிய நபரை போலீசார் கைது செய்தனர். https://twitter.com/zarrar_11PSF/status/1647076659214839809?s=20

உலக செய்திகள்
இலங்கைக்கு எதிராக பங்கேற்கும் நியூசிலாந்து அணி அறிவிப்பு…

இலங்கைக்கு எதிராக பங்கேற்கும் நியூசிலாந்து அணி அறிவிப்பு…

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடருக்கு டாம் லாதம் கேப்டனாக செயல்படுவார் என்று தகவல்வெளியிடப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் கேன் வில்லியம்சன், டிம் சவுத்தீ, டெவோன் கான்வே, மிட்செல் சான்ட்னர் ஆகிய முக்கிய ஆட்டக்காரர்கள் இலங்கை

உலக செய்திகள்
அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளம் தொழிலதிபர் விவேக் ராமசாமி களமிறங்குவதாக அறிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளம் தொழிலதிபர் விவேக் ராமசாமி களமிறங்குவதாக அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பொது தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்று அதிபராக பொறுப்பேற்றார். இந்நிலையில், அடுத்தாண்டு மீண்டும் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக மீண்டும் ஜோ பைடனே போட்டியிடுவார் எனக் கூறப்படுகிறது. அதேவேளை, எதிர்க்கட்சியான குடியரசு கட்சி