1. Home
  2. இந்தியா

Category: இந்தியா

இந்தியா
பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் ஆட்சி தப்புமா?

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் ஆட்சி தப்புமா?

நிதிஷ்குமார் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு பீகார் சட்டப்பேரவையில் இன்று நடைபெற உள்ளது. 243 எம்.எல்.ஏக்களை கொண்ட சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 122 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், 128 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தனக்கு உள்ளதாக நிதிஷ் தெரிவித்துள்ளார்.

இந்தியா
மத்திய அமைச்சரவை மாற்றம்; இணை அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பு

மத்திய அமைச்சரவை மாற்றம்; இணை அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பு

மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், பிரகலாத் சிங், ரேணுகா சிங் ராஜினாமா செய்தனர். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மூவரும் வெற்றி பெற்றதால் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தனர். 3 அமைச்சர்களின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஏற்றார்.3 அமைச்சர்கள் ராஜினாமாவை ஏற்றார் ஜனாதிபதிமத்திய இணை

இந்தியா
மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் BJP ஆட்சியை பிடித்தது

மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் BJP ஆட்சியை பிடித்தது

நல்லாட்சி மீது மக்கள் நம்பிக்கை - பிரதமர் மோடி மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் தேர்தல் முடிவுகள் இந்திய மக்கள் நல்லாட்சி மற்றும் வளர்ச்சி அரசியல் மீது மட்டும் நம்பிக்கை வைத்திருப்பதை காட்டுகிறது வாக்களித்த அனைத்து மாநில மக்களுக்கும் குறிப்பாக பாஜக மீது நம்பிக்கை வைத்த தாய்மார்கள், சகோதரிகள், மகள்கள்

இந்தியா
தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை   பிடித்தது

தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது

தெலங்கானா மாநிலத்தில் உள்ள 119 தொகுதிகளுக்கும் கடந்த 30-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இதில், 71.07 சதவீத வாக்குகள் பதிவானதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் 3-வது முறையாக சந்திரசேகர ராவ் ஆட்சியை கைப்பற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில்

இந்தியா
மிசோரம் மாநில வாக்கு எண்ணிக்கை தள்ளிவைப்பு.

மிசோரம் மாநில வாக்கு எண்ணிக்கை தள்ளிவைப்பு.

5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் (டிச.3) எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், மிசோரம் மாநிலத்தின் வாக்கு எண்ணிக்கை டிச. 4ம் தேதிக்கு தள்ளிவைப்பு. டிச.3 ஞாயிற்றுக்கிழமை மிசோரம் மக்கள் மிக முக்கிய நாளாக கடைபிடித்து வருவதால், வாக்கு எண்ணிக்கையை வேறொரு நாளுக்கு

இந்தியா
வங்கக் கடலில் நாளை மறுநாள் உருவாகிறது புயல் சின்னம்

வங்கக் கடலில் நாளை மறுநாள் உருவாகிறது புயல் சின்னம்

வங்கக் கடலில் நாளை மறுநாள் உருவாகிறது புயல் சின்னம்; சென்னை அருகே கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்!தொடர்மழையால் தாழ்வான இடங்களில் தேங்கிய நீரை விரைந்து வெளியேற்ற வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு! டிசம்பர் 4-ம் தேதி சென்னை உள்ளிட்ட

இந்தியா
இந்திய பொருளாதாரம் வலுவடைந்தது என மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி

இந்திய பொருளாதாரம் வலுவடைந்தது என மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி

மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மேலும் பேசியதாவது: நாட்டை கட்டமைக்கும் பணியில் மக்கள் ஈடுபடும் போது, தேசம் முன்னேறி செல்வதை யாராலும் தடுக்க முடியாது. நாட்டில் ஏற்பட்டுள்ள பல மாற்றங்களை மக்கள் முன்னெடுத்து வருகின்றனர். தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் உள்நாட்டு பொருட்கள் ரூ.4 லட்சம்

இந்தியா
ஜாதிவாரி கணக்கெடுப்பு:- கர்நாடகாவில் ‘ஷாக்’!

ஜாதிவாரி கணக்கெடுப்பு:- கர்நாடகாவில் ‘ஷாக்’!

பெங்களூர்: கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசின் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைக்கு துணை முதல்வர் டிகே சிவகுமார், உயர் கல்வி அமைச்சர் சுதாகர் உள்ளிட்டோர் போர்க்கொடி தூக்கி இருக்கின்றனர். ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது இப்போது காங்கிரஸின் பிரதான கொள்கையாகிவிட்டது. ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு

இந்தியா
ஒரு கப்பலில் இருந்து மற்றோரு கப்பலுக்கு LNG பரிமாற்றம்

ஒரு கப்பலில் இருந்து மற்றோரு கப்பலுக்கு LNG பரிமாற்றம்

இந்தியாவின் முன்னணி நிறுவனமான கெயில் உலகிலேயே முதல் முறையாக ஒரு கப்பலில் இருந்து மற்றோரு கப்பலுக்கு திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு பரிமாற்றத்தை மேற்கொண்டு சாதனை படைத்துள்ளது.இந்த நடவடிக்கை சரக்கு போக்குவரத்து செலவுகளை குறைப்பதையும்,உமிழ்வை குறைப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளது

இந்தியா
கேரள செவிலிக்கு மரண தண்டனையை உறுதி செய்த  நீதிமன்றம் – மீட்கத் துடிக்கும் தாயின் போராட்டம்

கேரள செவிலிக்கு மரண தண்டனையை உறுதி செய்த நீதிமன்றம் – மீட்கத் துடிக்கும் தாயின் போராட்டம்

ஏமன் நாட்டுக்கு பணிக்குச் சென்ற கேரள செவிலி ஒருவர் கடந்த 2017-ஆம் ஆண்டு அந்நாட்டுப் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அந்நாட்டைச் சேர்ந்தவர் ஒருவரை கொலை செய்துவிட்டார் என்பதே அவர் மீதான குற்றச்சாட்டு. கொலைக் குற்றத்துக்காக கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் சிறையில் இருக்கும் அவர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட