மிசோரம் மாநில வாக்கு எண்ணிக்கை தள்ளிவைப்பு.

mizoram election

5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் (டிச.3) எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், மிசோரம் மாநிலத்தின் வாக்கு எண்ணிக்கை டிச. 4ம் தேதிக்கு தள்ளிவைப்பு.

டிச.3 ஞாயிற்றுக்கிழமை மிசோரம் மக்கள் மிக முக்கிய நாளாக கடைபிடித்து வருவதால், வாக்கு எண்ணிக்கையை வேறொரு நாளுக்கு மாற்ற பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்ததால் தேதி மாற்றப்பட்டதாக தேர்தல் ஆணையம் விளக்கம்.

Read Previous

தொடரை வென்றது இந்தியா

Read Next

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ள மியாட் மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular