கேரள செவிலிக்கு மரண தண்டனையை உறுதி செய்த நீதிமன்றம் – மீட்கத் துடிக்கும் தாயின் போராட்டம்

ஏமன் நாட்டுக்கு பணிக்குச் சென்ற கேரள செவிலி ஒருவர் கடந்த 2017-ஆம் ஆண்டு அந்நாட்டுப் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அந்நாட்டைச் சேர்ந்தவர் ஒருவரை கொலை செய்துவிட்டார் என்பதே அவர் மீதான குற்றச்சாட்டு. கொலைக் குற்றத்துக்காக கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் சிறையில் இருக்கும் அவர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்நிலையில், அந்தச் செவிலியின் தாய் தன் மகளை மீட்க ஒரு நீண்ட போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்.

Read Previous

கருணாநிதி நூற்றாண்டு விழா ரஜினி, கமலுக்கு நேரில் அழைப்பு

Read Next

“கர்ப்பகாலம்ங்கிறது நோய் கிடையாது. சந்தோஷமா கடக்க வேண்டிய பயணம்!” – டாக்டர் ரம்யா கபிலன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular