1. Home
  2. இந்தியா

Category: இந்தியா

இந்தியா
திருப்பதி வருடாந்திர வசந்த  உற்சவம் !

திருப்பதி வருடாந்திர வசந்த உற்சவம் !

திருப்பதியில் வசந்த உற்சவத்தை முன்னிட்டு தங்கத் தேரில் பவனி வந்த மலையப்ப சாமி.ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்பசாமி 30 அடி தங்கத் தேரில் உலா வந்து காட்சி அளித்தார்.30 அடி உயர தங்கத்தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்து சென்றனர்!  

இந்தியா
ராகுல் காந்திக்கு சிறை தண்டனை –  சீமான் கண்டனம்!

ராகுல் காந்திக்கு சிறை தண்டனை – சீமான் கண்டனம்!

ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதித்து, மக்களவை உறுப்பினர் பதவியைப் பறித்திருப்பது ஜனநாயகப் படுகொலை! நாட்டை ஆளும் பாஜக அரசு தனது அதிகார பலத்தை கொண்டு, அத்துமீறலும், அடாவடித்தனமும் செய்து, தன்னாட்சி அமைப்புகளை முறைகேடாகக் கையகப்படுத்தி, எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெறிக்கும் சதிச்செயலை அரங்கேற்றுவது கொடுங்கோன்மையாகும்" - நாதக ஒருங்கிணைப்பாளர்

இந்தியா
ராகுல்காந்தி, மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம்!

ராகுல்காந்தி, மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம்!

மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல்காந்தி தகுதி நீக்கம். பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் , தற்போது வயநாடு தொகுதி எம்.பி. பதவி ராகுல்காந்தியிடம் இருந்து பறிப்பு. கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கின் விசாரணை

இந்தியா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,300 புதிய கோவிட் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,300 புதிய கோவிட் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.!

வியாழன் அன்று புதுப்பிக்கப்பட்ட மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, இந்தியாவில் 1,300 புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இது கடந்த 140 நாட்களில் அதிகபட்சமாக உள்ளது, அதே நேரத்தில் பாதிக்க பட்டவர்களின் எண்ணிக்கை 7,605 ஆக அதிகரித்துள்ளது. மூன்று இறப்புகளுடன் இறப்பு எண்ணிக்கை 5,30,816 ஆக

இந்தியா
கேரள மாநிலத்தின் முதல் திருநங்கை வழக்கறிஞராக பதிவு செய்திருக்கிறார் பத்மா லக்ஷ்மி.

கேரள மாநிலத்தின் முதல் திருநங்கை வழக்கறிஞராக பதிவு செய்திருக்கிறார் பத்மா லக்ஷ்மி.

பத்மா லட்சுமி கேரளாவின் முதல் திருநங்கை வழக்கறிஞரானார், மாநில பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்யப்பட்டார். மாநில தொழில்துறை அமைச்சர் பி.ராஜீவ் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராமில் வழக்கறிஞரின் புகைப்படத்துடன் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். அமைச்சரின் பதிவின்படி, ஞாயிற்றுக்கிழமை இந்திய பார் கவுன்சில் நடத்திய நிகழ்ச்சியில் 1,500-க்கும் மேற்பட்ட சட்டப்

இந்தியா
ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் மதுரையை சேர்ந்த பைலட் உயிரிழப்பு…

ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் மதுரையை சேர்ந்த பைலட் உயிரிழப்பு…

அருணாசால பிரதேசத்தின் மண்டலா மலைப்பகுதியில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் இருத 2 பைலட்டுகளும் பலியாகினர். இந்த நிலையில் உயிரிழந்த 2 பைலட்டுகளில் ஒருவர் தமிழகத்தின் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இன்று அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்படுகிறது.ஹெலிகாப்டரில் சென்ற

இந்தியா
டெல்லி மாநகரில் வாகனம்  கட்டுப்பாட்டை இழந்ததில் 2 பேர் பலி, 8 பேர் காயம்.

டெல்லி மாநகரில் வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததில் 2 பேர் பலி, 8 பேர் காயம்.

டெல்லி மலை மந்திர் பகுதியில் புதன்கிழமை வேகமாக வந்த வாகனம் மோதி இரண்டு பேர் உயிரிழந்தனர் மற்றும் 8 பேர் காயமடைந்தனர். இறந்தவர்கள் முன்னா மற்றும் சமீர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர்கள் உயிரிழந்தனர்.வாகனத்தை ஓட்டுநர் அதிவேகமாக ஓட்டியதால் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளது

இந்தியா
மருத்துவரின் கவனக்குறைவால் சிறுமிக்கு எச்.ஐ.வி !

மருத்துவரின் கவனக்குறைவால் சிறுமிக்கு எச்.ஐ.வி !

மருத்துவரின் கவனக்குறைவால் சிறுமி ஒருவர் எச்.ஐ.வி தொற்றுக்கு ஆளான சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இங்குள்ள ஈட்டா மாவட்டத்தில் ராணி அவந்தி பாய் லோதி அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு உடல்நலக் குறைவு காரணமாக சிறுமி ஒருவர் கடந்த

இந்தியா
ஐபோன் வாங்க பணம் இல்லாததால் டெலிவரி பாய்’ஐ கொலைசெய்த நபர் !

ஐபோன் வாங்க பணம் இல்லாததால் டெலிவரி பாய்’ஐ கொலைசெய்த நபர் !

கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 20 வயதான ஹேமந்த் தத். இவர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஆன்லைன் மூலமாக செகன்ட் ஹேண்ட் ஐபோன் மொபைல் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். இவரது தாயும், சகோதரியும் உறவினர் வீட்டிற்கு சென்ற நிலையில், ஹேமந்த் தத் தனது வீட்டில் தனியாக