1. Home
  2. இந்தியா

Category: இந்தியா

இந்தியா
நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி – ஜி.கே.வாசன் அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி – ஜி.கே.வாசன் அறிவிப்பு

பெரிய இணைப்புப் பாலத்திற்கான அடிக்கல். ஜி.கே.வாசனின் வழிநடத்தல் தேவைப்படுகிறது; பாரம்பரியம் மிக்க கட்சி தமிழ் மாநில காங்கிரஸ் பிரதமர் மோடிக்கு ஆதரவாக எப்போதும் குரல் கொடுப்பவர் ஜி.கே.வாசன் கடந்த 6-7 மாதங்களாக ஜி.கே.வாசன் சில முயற்சிகளை மேற்கொண்டார் மார்ச் முதல் வாரத்தில் பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வருகிறார்

இந்தியா
நாடு முழுவதும் இன்று முழு அடைப்புக்கு விவசாய அமைப்புகள் அழைப்பு.

நாடு முழுவதும் இன்று முழு அடைப்புக்கு விவசாய அமைப்புகள் அழைப்பு.

நாடு முழுவதும் இன்று முழு அடைப்புக்கு விவசாய அமைப்புகள் அழைப்பு. மத்திய தொழிற்சங்கங்களும் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன. காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை பாரத் பந்த் நடைபெறும் என அறிவிப்பு. விவசாயிகள் கோரிக்கைகளை மத்திய அரசுக்கு வலியுறுத்தும் விதமாக முழு அடைப்பு

இந்தியா
மணிப்பூரில் மீண்டும் வன்முறை, 2 பேர் பலி, 25க்கும் மேற்பட்டோர் காயம் .

மணிப்பூரில் மீண்டும் வன்முறை, 2 பேர் பலி, 25க்கும் மேற்பட்டோர் காயம் .

குக்கி இனத்தை சேர்ந்த காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு. காவலருக்கு ஆதரவாக குக்கி மக்கள் கராசந்த்பூரில் திரண்டதால் பதற்றமான சூழல். நிலைமையை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர்.

இந்தியா
சிங்கம் கடித்ததில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சிங்கம் கடித்ததில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஆந்திரா - திருப்பதியிலுள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவில் சிங்கத்துடன் செல்ஃபி எடுப்பதற்காக வாலிபர் ஒருவர் பாதுகாப்பு வளையத்தை மீறி குதித்து சிங்கத்தின் அருகில் சென்றதும் சிங்கம் அவர் மீது பாய்ந்து கடித்ததில் அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்தியா
திருகோணமலையில் தமிழரசு கட்சியின் மாநாட்டை நடத்த தடை : நீதிமன்றம் உத்தரவு

திருகோணமலையில் தமிழரசு கட்சியின் மாநாட்டை நடத்த தடை : நீதிமன்றம் உத்தரவு

இலங்கை தமிழரசு கட்சியின் மாநாடு எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெற இருந்த நிலையில் இரண்டு வாரங்களுக்கு இம்மாநாட்டை நடாத்த வேண்டாம் என இடைக்கால தடை விதித்து திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கு திருகோணமலை மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் இன்றையதினம் (15.02.2024) எடுத்துக்கொள்ளப்பட்டபோது 14 நாட்களுக்கு

இந்தியா
ம.பி.யில் இருந்து மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு போட்டியிடுகிறார் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்.

ம.பி.யில் இருந்து மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு போட்டியிடுகிறார் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்.

மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக தேசிய தலைமை. மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒடிசாவில் இருந்து மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு போட்டியிடுகிறார். மத்திய பிரதேசம் மற்றும் ஒடிசாவில் இருந்து போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ள பாஜக.

இந்தியா
ஐக்கிய அமீரகம் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஸயீத் அல் நஹ்யான் உடன் சந்திப்பு.

ஐக்கிய அமீரகம் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஸயீத் அல் நஹ்யான் உடன் சந்திப்பு.

ஐக்கிய அமீரகம் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஸயீத் அல் நஹ்யான் உடன் சந்திப்பு. இரு தரப்பு இடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வரும்போதெல்லாம் எனது குடும்பத்திரனரை சந்திப்பது போல் உணர்கிறேன். கடந்த 7 மாதங்களில் 5 முறை நான் UAE-க்கு வருகை

இந்தியா
பெரும்பான்மையை நிரூபித்தார் நிதிஷ்குமார்.

பெரும்பான்மையை நிரூபித்தார் நிதிஷ்குமார்.

பீகார் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபித்தார் முதல்வர் நிதிஷ்குமார். நிதிஷ்குமார் - பாஜக கூட்டணி அரசுக்கு ஆதரவாக பீகார் சட்டப்பேரவையில் 129 வாக்குகள் பதிவானது.

இந்தியா
டெல்லியில் 144 தடை உத்தரவு அமல்

டெல்லியில் 144 தடை உத்தரவு அமல்

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதால் 144 தடை உத்தரவு அமல் 200 விவசாய சங்கங்களை ஒருங்கிணைத்து டெல்லியை நோக்கி பேரணி நடத்த திட்டம் டெல்லி சலோ என்ற பெயரில் மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் பேரணி நடத்தப் போவதாக அறிவிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லி எல்லைப் பகுதிகளில்

இந்தியா
தாயகம் திரும்பிய முன்னாள் கடற்படை வீரர்கள்.

தாயகம் திரும்பிய முன்னாள் கடற்படை வீரர்கள்.

இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேரை கத்தார் நீதிமன்றம் விடுதலை செய்தது. இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக கூறி 8 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. மேல்முறையீட்டு வழக்கில் தண்டனை ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது விடுதலை செய்யப்பட்டு, தாயகம் திரும்பியுள்ளதாக மத்திய அரசு தகவல்.