சிங்கம் கடித்ததில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

singam

singam

ஆந்திரா – திருப்பதியிலுள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவில் சிங்கத்துடன் செல்ஃபி எடுப்பதற்காக வாலிபர் ஒருவர் பாதுகாப்பு வளையத்தை மீறி குதித்து சிங்கத்தின் அருகில் சென்றதும் சிங்கம் அவர் மீது பாய்ந்து கடித்ததில் அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Read Previous

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்திப்பு;

Read Next

உதயநிதி ஸ்டாலின் ரூ.1 கோடி நிதியுதவி- நடிகர் சங்க கட்டடம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular