singam
ஆந்திரா – திருப்பதியிலுள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவில் சிங்கத்துடன் செல்ஃபி எடுப்பதற்காக வாலிபர் ஒருவர் பாதுகாப்பு வளையத்தை மீறி குதித்து சிங்கத்தின் அருகில் சென்றதும் சிங்கம் அவர் மீது பாய்ந்து கடித்ததில் அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.