மணிப்பூரில் மீண்டும் வன்முறை, 2 பேர் பலி, 25க்கும் மேற்பட்டோர் காயம் .

manipur violence

manipur

குக்கி இனத்தை சேர்ந்த காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு.

காவலருக்கு ஆதரவாக குக்கி மக்கள் கராசந்த்பூரில் திரண்டதால் பதற்றமான சூழல்.

நிலைமையை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர்.

Read Previous

உதயநிதி ஸ்டாலின் ரூ.1 கோடி நிதியுதவி- நடிகர் சங்க கட்டடம்

Read Next

நாடு முழுவதும் இன்று முழு அடைப்புக்கு விவசாய அமைப்புகள் அழைப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular