மத்திய அமைச்சரவை மாற்றம்; இணை அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பு
மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், பிரகலாத் சிங், ரேணுகா சிங் ராஜினாமா செய்தனர். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மூவரும் வெற்றி பெற்றதால் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தனர். 3 அமைச்சர்களின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஏற்றார்.3 அமைச்சர்கள் ராஜினாமாவை ஏற்றார் ஜனாதிபதிமத்திய இணை