1. Home
  2. இந்தியா

Category: இந்தியா

இந்தியா
செங்கோல்: தமிழர் பெருமையின் புதிய உணர்வு!

செங்கோல்: தமிழர் பெருமையின் புதிய உணர்வு!

தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் எஸ்.வைத்யசுப்ரமணியம், 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழில் எழுதிய கட்டுரையை, மயிலாடுதுறை ஜி.எஸ்.பாலமுருகன் தமிழாக்கம் செய்திருக்கிறார். சுதந்திர இந்தியாவிற்கு அதிகாரத்தை மாற்றியதன் அடையாளமாக நேருவுக்கு புனித செங்கோல் வழங்கப்பட்டது. 1947 ஆகஸ்ட் 14ஆம் தேதி இரவு, திருஞானசம்பந்தரின் கோளறு பதிகத்தில்,

இந்தியா
புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்.

புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்.

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, 3 புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமலுக்கு வந்தன. நாடு முழுவதும் 5.65 லட்சம் போலீசார், சிறை, நீதித் துறை அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்களுக்கு இச்சட்டங்கள் குறித்து பயிற்சியளித்துத் தயார்ப்படுத்தும் நடவடிக்கையில் மத்திய உள்துறை மும்முரம். அதே நேரத்தில் புதிய குற்றவியல்

இந்தியா
ஆந்திராவில்  4வது முறையாக பதவி ஏற்றார் சந்திரபாபு நாயுடு !

ஆந்திராவில் 4வது முறையாக பதவி ஏற்றார் சந்திரபாபு நாயுடு !

ஆந்திராவில் 4வது முறையாக பதவி ஏற்றார் திரு. சந்திரபாபு நாயுடு . நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திரு.சந்திரபாபு நாயுடு கட்சியான தெலுங்கு தேசம் மக்கள் கட்சி 175 இடங்களில் 135 இடங்களில் வெற்றி பெற்றது . இதனை முன்னிட்டு தெலுங்கு தேசம் மக்கள் கட்சி ஆட்சியை பிடித்தது

இந்தியா
பெண்களிடம் மன்னிப்பு கேட்ட ராகுல் காந்தி!

பெண்களிடம் மன்னிப்பு கேட்ட ராகுல் காந்தி!

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பிஜேபி வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்தது . இதில் காங்கிரஸ் கட்சி 99 இடங்களுடன் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது . இதில் காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் ரூ. 8500/- தருவதாக

இந்தியா
மோஹன் சரண் மாஞ்ஜி ஒடிசாவின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மோஹன் சரண் மாஞ்ஜி ஒடிசாவின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பாஜக வைச் சேர்ந்த மோஹன் சரண் மாஞ்ஜி இவர் 4 தடவை கோஞ்ஹார் (Keonjhar) தொகுதியிலிருந்து MLA வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் இரண்டு துணை முதல்வர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 1) கே.வீ. சிங் தேவ் 2) திருமதி பார்வதி பரிதா. 20 ஆண்டுகளுக்கும் மேலாக நவீன் பட்நாயக் தலைமையில்

இந்தியா
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர் குழு கூட்டம் ரத்து.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர் குழு கூட்டம் ரத்து.

முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டுவது தொடர்பாக மத்திய அரசு கொடுத்துள்ள ஒப்புதல் குறித்து உடனடியாக பரிசீலனை செய்ய வேண்டும் என கேரள அரசு தரப்பில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் விண்ணப்பம் கொடுத்து கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் கூட்டம் ரத்து.

இந்தியா
சிக்கனை மயோனைஸ் உடன் சாப்பிட்ட பெண் உயிரிழப்பு.

சிக்கனை மயோனைஸ் உடன் சாப்பிட்ட பெண் உயிரிழப்பு.

திருச்சூர்: உணவகம் ஒன்றில் குழிமந்தி சிக்கனை மயோனைஸ் உடன் சாப்பிட்டதால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நுசைபா என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. உணவகத்தில் சாப்பிட்ட மேலும் 187 பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக உணவகத்திற்கு சீல்

இந்தியா
பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயற்பட்டு வந்ததாக பேராசிரியர் உட்பட 6 பேர் கைது

பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயற்பட்டு வந்ததாக பேராசிரியர் உட்பட 6 பேர் கைது

சென்னையில் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயற்பட்டு வந்ததாக பேராசிரியர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஆரம்ப கட்ட விசாரணையை என்ஐஏ தொடங்கியுள்ளது. சமீபகாலங்களாக சமூக வலைதளங்களின் வளர்ச்சி அதிகப்படியாக உள்ளது. அதன்மூலம் பரப்பப்படும் கருத்துகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. உண்மைக்கு புறம்பான

இந்தியா
வங்கக்கடலில் நிலவிய ரீமல் புயலானது மேற்கு வங்கத்தின் சாகர் தீவுகள் – வங்கதேசத்தின் கெப்புபாரா இடையே கரையைக் கடந்தது.

வங்கக்கடலில் நிலவிய ரீமல் புயலானது மேற்கு வங்கத்தின் சாகர் தீவுகள் – வங்கதேசத்தின் கெப்புபாரா இடையே கரையைக் கடந்தது.

ரீமல் புயல் ரீமல் புயலானது கரையை கடந்தாலும் கொல்கத்தாவில் கனமழை பெய்து வருகிறது. இந்த புயலானது கரையைக் கடந்தபோது மணிக்கு 135 கிமீ வேகத்தில் காற்று வீசியதால் மேற்கு வங்கத்தில் பாதிப்பு ஏற்பட்டது. அப்பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்து, மின்கம்பங்கள் துண்டிக்கப்பட்டு, குடிசை வீடுகள் இடிந்தது உள்பட பல்வேறு

இந்தியா
சாந்தன் தொடர்பில் 22ஆம் திகதி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு : தமிழக அரசு காட்டிய தாமதம்! அம்பலமாகும் உண்மைகள்

சாந்தன் தொடர்பில் 22ஆம் திகதி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு : தமிழக அரசு காட்டிய தாமதம்! அம்பலமாகும் உண்மைகள்

சாந்தன் 28ஆம் திகதி காலையில் இயற்கை எய்தினார். அவருடைய மரணமானது, அவருக்கு கல்லீரலில் ஏற்பட்ட செயலிழப்பினால் நிகழ்ந்துள்ளது. அதில் எவ்விதமான சந்தேகங்களும் இல்லை. ஆனால் அவர் இலங்கைக்கு செல்வது தாமதமாகியமைக்கு  இந்திய மத்திய அரசும், தமிழக அரசினதும் செயற்பாடுகளே காரணம் என்று சாந்தனின் சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்துள்ளார். சாந்தன் இலங்கை திரும்புவதில்