நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு : அதிகரித்துள்ள டொலர்கள்

நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு கடந்த ஜனவரி மாதத்தில் நூற்றுக்கு 2.3 வீதத்தால் அதிகரித்துள்ளது.

அதிகரித்துள்ள டொலர்கள் 

இது தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

கடந்த டிசம்பரில் 4,392 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்த கையிருப்பு, ஜனவரியில் 4, 491 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

இக்கையிருப்பு, சொத்துக்களில்  சீன மக்கள் வங்கியின் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு கையிருப்பு பரிமாற்ற சலுகையுடன் பெற்றுக்கொள்ளப்பட்டமை உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Read Previous

மெதுவாக இயங்கும் ஸ்மார்ட்போன்களை வேகமாக மாற்றுவது எப்படி?

Read Next

வெள்ளிக்கிழமைக்குப் பிறகே சாந்தனின் உடல் இலங்கைக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular