![](https://thamilarnews.com/wp-content/uploads/2024/03/1209268.jpg)
2000 கோடி ரூபாய் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் தேடப்பட்டு வருகிறார்.
ஜாபர் சாதிக் தலைமறைவாக உள்ள நிலையில் போலீசார் அவரது வீட்டிற்கு சீல் வைத்தனர்.
வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு ஜாபருக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.