• September 20, 2024
  1. Home
  2. Author Blogs

Author: bomber bee

bomber bee

தமிழ்நாடு
4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை – உதவி எண்கள் அறிவிப்பு

4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை – உதவி எண்கள் அறிவிப்பு

4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை - உதவி எண்கள் அறிவிப்பு நெல்லை        - 0462-2501012 தூத்துக்குடி - 0461-2340101 குமரி                - 04652-231077 தென்காசி - 04633-290548 1070 என்ற அவசரகால கட்டுப்பாட்டு

இந்தியா
மத்திய அமைச்சரவை மாற்றம்; இணை அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பு

மத்திய அமைச்சரவை மாற்றம்; இணை அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பு

மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், பிரகலாத் சிங், ரேணுகா சிங் ராஜினாமா செய்தனர். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மூவரும் வெற்றி பெற்றதால் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தனர். 3 அமைச்சர்களின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஏற்றார்.3 அமைச்சர்கள் ராஜினாமாவை ஏற்றார் ஜனாதிபதிமத்திய இணை

தமிழ்நாடு
தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா செய்தியாளர் சந்திப்பு:

தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா செய்தியாளர் சந்திப்பு:

கடந்த 24 மணி நேரத்தில் மீட்பு பணிகளில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு சில பகுதிகளைத் தவிர, 95% சரி செய்யப்பட்டுள்ளது. 18,780 பேர் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். 343 இடங்களில் தண்ணீர் அகற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. 3,000 தூய்மை பணியாளர்கள் களத்தில் உள்ளனர். ஒரு சில

உலக செய்திகள்
தடைகள் மூலம் இலங்கைக்கு  அழுத்தம் தர வேண்டும்

தடைகள் மூலம் இலங்கைக்கு அழுத்தம் தர வேண்டும்

இலங்கையில் தமிழர் பகுதிகளில் இராணுவ மயமாக்கல் தொடர்கிறது. இது பிரிட்டனினதும் சர்வதேச சமூகத் தினதும் கூட்டுத் தோல்வி என்று பிரிட் டனின் எதிர்க்கட்சியான தொழில் (லிபரல்) கட்சியின் பாராளுமன்ற உறுப் பினர் ஜோன் மக்டொனல் தெரிவித்தார். இலங்கையில் போர் குற்றங்களில் ஈடுபட்ட முன்னாள் இராணுவ தளபதி சவேந்திர சில்வா

இலங்கை செய்திகள்
ஐரோப்பாவுக்கு செல்ல தீவிர ஆர்வம் காட்டும் வட மாகாண தமிழர்கள்

ஐரோப்பாவுக்கு செல்ல தீவிர ஆர்வம் காட்டும் வட மாகாண தமிழர்கள்

இந்த வருடத்தில் வட மாகாண மக்கள் மோசடியான ஆவணங்களைப் பயன்படுத்தி ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல மேற்கொள்ளும் முயற்சிகள் பாரியளவு அதிகரித்துள்ளது. அதற்கமைய, இதுவரையில் 10 முயற்சிகள் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன.மேலும், பல சந்தர்ப்பங்களில், ஐரோப்பாவிற்கு தப்பிச் செல்லும்

இலங்கை செய்திகள்
இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி- அறிவித்த அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த

இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி- அறிவித்த அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த

பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து பாதணிகள் வழங்குவதற்கான வவுச்சர் வழங்கும் திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். 50 ஆயிரம் பாடசாலை மாணவர்களுக்கு இவ்வாறு பாதணிகளைப் பெற்றுக்கொள்வதற்கான வவுச்சர்கள் வழங்கப்படவுள்ளன. இதன்படி, வடகொழும்பில் உள்ள இரண்டு 02 பாடசாலைகளில்

இந்தியா
மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் BJP ஆட்சியை பிடித்தது

மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் BJP ஆட்சியை பிடித்தது

நல்லாட்சி மீது மக்கள் நம்பிக்கை - பிரதமர் மோடி மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் தேர்தல் முடிவுகள் இந்திய மக்கள் நல்லாட்சி மற்றும் வளர்ச்சி அரசியல் மீது மட்டும் நம்பிக்கை வைத்திருப்பதை காட்டுகிறது வாக்களித்த அனைத்து மாநில மக்களுக்கும் குறிப்பாக பாஜக மீது நம்பிக்கை வைத்த தாய்மார்கள், சகோதரிகள், மகள்கள்

இந்தியா
தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை   பிடித்தது

தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது

தெலங்கானா மாநிலத்தில் உள்ள 119 தொகுதிகளுக்கும் கடந்த 30-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இதில், 71.07 சதவீத வாக்குகள் பதிவானதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் 3-வது முறையாக சந்திரசேகர ராவ் ஆட்சியை கைப்பற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில்

தமிழ்நாடு
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ள மியாட் மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ள மியாட் மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார். அவ்வப்போது வெளிநாடு சென்றும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு வருகிறார். கடந்த 18-ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சென்னை நந்தம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை

இந்தியா
மிசோரம் மாநில வாக்கு எண்ணிக்கை தள்ளிவைப்பு.

மிசோரம் மாநில வாக்கு எண்ணிக்கை தள்ளிவைப்பு.

5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் (டிச.3) எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், மிசோரம் மாநிலத்தின் வாக்கு எண்ணிக்கை டிச. 4ம் தேதிக்கு தள்ளிவைப்பு. டிச.3 ஞாயிற்றுக்கிழமை மிசோரம் மக்கள் மிக முக்கிய நாளாக கடைபிடித்து வருவதால், வாக்கு எண்ணிக்கையை வேறொரு நாளுக்கு