1. Home
  2. #tamilnadu

Tag: #tamilnadu

இந்தியா
மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பிய சம்மனுக்கு இடைக்கால தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான அமலாக்கத் துறையின் மேல்முறையீடு மனு

மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பிய சம்மனுக்கு இடைக்கால தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான அமலாக்கத் துறையின் மேல்முறையீடு மனு

அமலாக்கத் துறைக்கு எதிராக எப்படி மாவட்ட ஆட்சியர்கள் ரிட் மனு தாக்கல் செய்ய முடியும்? - உச்சநீதிமன்றம் நாடாளுமன்றத்தின் சட்டத்தை தமிழ்நாடு அரசு மதிக்க வேண்டாமா? - உச்சநீதிமன்றம் தமிழ்நாடு அரசின் ஒரு பகுதியாக உள்ள மாவட்ட ஆட்சியர்கள் ரிட் மனு தாக்கல் செய்ய முடியும் - தமிழ்நாடு

இந்தியா
போதை பொருள் விவகாரம் – ஜாபர் சாதிக் வீட்டில் சம்மன்

போதை பொருள் விவகாரம் – ஜாபர் சாதிக் வீட்டில் சம்மன்

2000 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருள் விவகாரத்தில் ஜாபர் சாதிக் வீட்டில் சம்மன் டெல்லியில் ஆஜர் ஆகுமாறு சென்னையில் உள்ள வீட்டில் சம்மனை ஒட்டிச் சென்ற அதிகாரிகள் சென்னை மயிலாப்பூர் டொம்மிங் குப்பம் பகுதியில் உள்ள வீட்டில் ஒட்டப்பட்டுள்ள சம்மன் புரசைவாக்கம் டவுட்டன் பகுதியில் உள்ள ஜாபர்

இந்தியா
தேர்தலுக்கு முன்பே தமிழகம் வரும் துணை ராணுவப் படை- தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு.

தேர்தலுக்கு முன்பே தமிழகம் வரும் துணை ராணுவப் படை- தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு.

திருக்கோவிலூர் மற்றும் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிகள் காலியாக உள்ளது தொடர்பான தகவல்கள் சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து இதுவரை கிடைக்கப் பெறவில்லை. மக்களவைத் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட தமிழ்நாடு வருகிறது துணை ராணுவம். 200 கம்பெனி துணை ராணுவத்தினர் மார்ச் முதல் வாரத்தில் தமிழ்நாட்டிற்கு வருகை தர உள்ளனர்.

தமிழ்நாடு
தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்திப்பு;

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்திப்பு;

நாடாளுமன்றத் தேர்தலில் 'பம்பரம்' சின்னத்தை ஒதுக்கீடு செய்ய வைகோ கோரிக்கை; இந்திய தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ள மனுவின் நகலை தலைமை தேர்தல் அதிகாரியிடம் வழங்கினார் வைகோ

தமிழ்நாடு
எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை உதயகுமாருக்கு ஒதுக்கீடு.

எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை உதயகுமாருக்கு ஒதுக்கீடு.

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்கப்பட்டது. எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார் ஏற்கெனவே தேர்வான நிலையில் இருக்கை ஒதுக்கீடு. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சட்டப்பேரவையில் 2ஆவது வரிசையில் இருக்கை ஒதுக்கீடு. 2ஆவது வரிசையில் முன்னாள் சபாநாயகர் தனபால் அருகே ஓபிஎஸ்க்கு இருக்கை ஒதுக்கப்பட்டது. ஓபிஎஸ் ஆதரவாளர்

தமிழ்நாடு
செந்தில் பாலாஜியின் ராஜினாமாவை ஆளுநர் ஏற்றார்

செந்தில் பாலாஜியின் ராஜினாமாவை ஆளுநர் ஏற்றார்

அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி ராஜினாமா செய்ததை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொண்டார் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்துவந்த நிலையில் நேற்று ராஜினாமா செய்தார்

தமிழ்நாடு
திட்டமிட்டப்படி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் –  ஜாக்டோ ஜியோ

திட்டமிட்டப்படி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் – ஜாக்டோ ஜியோ

திட்டமிட்டப்படி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் - ஜாக்டோ ஜியோநிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் அறிக்கையை முற்றிலுமாக நிராகரிக்கிறோம்.எங்களின் கோரிக்கையை உடனடியாக முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும்.நாளை ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்தப்படும்.பிப்ரவரி 26ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கும் - ஜாக்டோ

தமிழ்நாடு
முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை

முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை

சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் போக்குவரத்து தொழிலாளர்களுடன் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லைமீண்டும் வரும் 21ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிப்பு.ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.15-வது ஊதிய ஒப்பந்தம் குறித்து 14 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு

தமிழ்நாடு
அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு 15 நாட்கள் சிறை

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு 15 நாட்கள் சிறை

பிரதமர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்திருப்பதாக கூறி அரசு ஊழியரை மிரட்டி பணம் பறிக்க முயற்சி. இதுபோன்று பலரை மிரட்டி லஞ்சம் பெற்று சக அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு பிரித்துக் கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது இன்று நடைபெற்ற சோதனைகளில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன மதுரை மற்றும் சென்னையில் உள்ள அமலாக்கத்துறை

தமிழ்நாடு
எந்த அதிகாரத்தின் அடிப்படையில் கட்டுமானம் மேற்கொள்ளப்படுகிறது? – பொது தீட்சிதர்கள் சபைக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

எந்த அதிகாரத்தின் அடிப்படையில் கட்டுமானம் மேற்கொள்ளப்படுகிறது? – பொது தீட்சிதர்கள் சபைக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குள் எந்த அதிகாரத்தின் அடிப்படையில் கட்டுமானம் மேற்கொள்ளப்படுகிறது? - பொது தீட்சிதர்கள் சபைக்கு உயர் நீதிமன்றம் கேள்வி அரசுத்தரப்பு கட்டுமானம் செய்யப்பட்டதற்கான புகைப்படங்களை தாக்கல் செய்த நிலையில் எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ளப்படாது என தீட்சிதர்கள் தரப்பில் உத்தரவாதம். கோயிலில் பழமையான கட்டடங்களை அகற்றி கட்டுமானம் மேற்கொள்ளப்படுவதாக