சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்கப்பட்டது.
எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார் ஏற்கெனவே தேர்வான நிலையில் இருக்கை ஒதுக்கீடு.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சட்டப்பேரவையில் 2ஆவது வரிசையில் இருக்கை ஒதுக்கீடு.
2ஆவது வரிசையில் முன்னாள் சபாநாயகர் தனபால் அருகே ஓபிஎஸ்க்கு இருக்கை ஒதுக்கப்பட்டது.
ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியனுக்கு ஆர்.பி.உதயகுமார் அமர்ந்திருந்த இடம் அளிக்கப்பட்டுள்ளது.