ஆந்திராவில் 4வது முறையாக பதவி ஏற்றார் சந்திரபாபு நாயுடு !
ஆந்திராவில் 4வது முறையாக பதவி ஏற்றார் திரு. சந்திரபாபு நாயுடு . நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திரு.சந்திரபாபு நாயுடு கட்சியான தெலுங்கு தேசம் மக்கள் கட்சி 175 இடங்களில் 135 இடங்களில் வெற்றி பெற்றது . இதனை முன்னிட்டு தெலுங்கு தேசம் மக்கள் கட்சி ஆட்சியை பிடித்தது