1. Home
  2. இலங்கை செய்திகள்

Category: இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்
குறைவடைந்த கரட்டின் விலை

குறைவடைந்த கரட்டின் விலை

கடந்த காலங்களில் 2500 ரூபாவிற்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் கரட்டின் விலை நேற்றைய தினம் 600 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.மரக்கறி மற்றும் அரிசி வகைகளின் விலைகள் கடந்த சில நாட்களில் மிக அதிகமாக காணப்பட்டதாகவும் தற்பொழுது சற்று குறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.சம்பா மற்றும் கீரி சம்பா

இலங்கை செய்திகள்
கலாமாஸ்டர்க்கு  கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது

கலாமாஸ்டர்க்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது

இலங்கையில் உள்ள வெல்ல வெளி பகுதியில் கலாமாஸ்டர்க்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது .

இலங்கை செய்திகள்
கத்தோலிக்க மக்களிடமும் அனைத்து தமிழரிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

கத்தோலிக்க மக்களிடமும் அனைத்து தமிழரிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

இங்கு கனேடிய தமிழ் மக்களின் பங்குத் தந்தையும் மற்றைய தமிழ் குருமாரும் கனடாவில் ஸ்ரீலங்கா தூதரகத்தால் நடார்த்த பட்ட சுதந்திர தின விழாவில் பங்கு கொண்டு ஸ்ரீலங்கா தூதுவருடன் எடுத்த புகைப்படம். ஈழத்தில் ஈவிரக்கமின்றி ஸ்ரீலங்கா இராணுவத்தால் படுகொலை செய்ய பட்ட, எம் மனங்களை விட்டகலா 6 குருமார்களையும்

இலங்கை செய்திகள்
ஐரோப்பாவுக்கு செல்ல தீவிர ஆர்வம் காட்டும் வட மாகாண தமிழர்கள்

ஐரோப்பாவுக்கு செல்ல தீவிர ஆர்வம் காட்டும் வட மாகாண தமிழர்கள்

இந்த வருடத்தில் வட மாகாண மக்கள் மோசடியான ஆவணங்களைப் பயன்படுத்தி ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல மேற்கொள்ளும் முயற்சிகள் பாரியளவு அதிகரித்துள்ளது. அதற்கமைய, இதுவரையில் 10 முயற்சிகள் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன.மேலும், பல சந்தர்ப்பங்களில், ஐரோப்பாவிற்கு தப்பிச் செல்லும்

இலங்கை செய்திகள்
இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி- அறிவித்த அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த

இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி- அறிவித்த அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த

பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து பாதணிகள் வழங்குவதற்கான வவுச்சர் வழங்கும் திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். 50 ஆயிரம் பாடசாலை மாணவர்களுக்கு இவ்வாறு பாதணிகளைப் பெற்றுக்கொள்வதற்கான வவுச்சர்கள் வழங்கப்படவுள்ளன. இதன்படி, வடகொழும்பில் உள்ள இரண்டு 02 பாடசாலைகளில்

இலங்கை செய்திகள்
போக்குவரத்துச் சபை தனியார் மயப்படுத்தப்படுமாம் எச்சரிக்கின்றார் அமைச்சர் பந்துல குணவர்தன

போக்குவரத்துச் சபை தனியார் மயப்படுத்தப்படுமாம் எச்சரிக்கின்றார் அமைச்சர் பந்துல குணவர்தன

போக்குவரத்துச் சபை தொடர்ந்து நட்டத்தில் இயங்குமானால் தனியார் மயப்படுத்தப்படுமாம் எச்சரிக்கின்றார் அமைச்சர் பந்துல குணவர்தன இலங்கைப் போக்குவரத்துச் சபை தொடர்ந்து நட்டத்தில் இயங்கினால் தனியார் மயப்படுத்தப்படும் அபாயம் உள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இலங்கைப் போக்குவரத்துச் சபை யின் வெற்றிடங்களுக்காக இணைத் துக்

இலங்கை செய்திகள்
நினைவேந்தலைக் குற்றமாக்க இலங்கை அரசு ‘பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பாவிப்பதா?

நினைவேந்தலைக் குற்றமாக்க இலங்கை அரசு ‘பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பாவிப்பதா?

நினைவேந்தலைக் குற்றமாக்க இலங்கை அரசு 'பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பாவிப்பதா? என்று சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான மக்கள் அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது . பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதாக சர்வதேச சமூகத்திற்கு வாக்குறுதியளித்துள்ள போதிலும் மாவீரர் நாளில் அமைதியான முறையில் நினைகூருவதை குற்றமாக்கு வதற்காக பயங்கரவாத தடைச்சட்டத்தை இலங்கை அரசாங்

இலங்கை செய்திகள்
பல்கலைக்கழகமாணவர்களால் நினைவு கூறப்பட்ட தமிழீழத் தேசிய மாவீரர் நினைவேந்தல்-டென்மார்க்

பல்கலைக்கழகமாணவர்களால் நினைவு கூறப்பட்ட தமிழீழத் தேசிய மாவீரர் நினைவேந்தல்-டென்மார்க்

டென்மார்க்கின் ஓடன்ஸ்ச நகர பல்கலைக்கழக மாணவர்கனின் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு. ஓல்போக் மற்றும் கொப்பனேகன் பல்கலைக்கழக மாணவர்களைத் தொடந்து 22.11.2023 ஓடன்ச பல்கலைக்கழக மாணவர்களால் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது தமிழீழ மண்ணின் விடுதலைக்காய் தம் இன்னுயிரை ஈகம் செய்த

இலங்கை செய்திகள்
கனடாவில் இருந்து இலங்கைக்கு மர்ம பொருள் : அதிகாரிகள் அதிர்ச்சி

கனடாவில் இருந்து இலங்கைக்கு மர்ம பொருள் : அதிகாரிகள் அதிர்ச்சி

இலங்கைக்கு பொதியாக அனுப்பி வைக்கப்பட்டிருந்த சுமார் 60 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் எனும் ஆபத்தான போதைப்பொருள் சுங்க வருமான கண்காணிப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இலங்கையின் கனேமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் நபர் ஒருவரின் முகவரிக்கு கனடாவிலிருந்து 6 கிலோ போதைப்பொருள் அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை சுங்க அதிகாரசபை தெரிவித்துள்ளது. நேற்று

இலங்கை செய்திகள்
ஜேர்மன் வீரனை வீழ்த்தி முதலிடம் பிடித்த தமிழீழத்தின் அடுத்த தலைமுறை!

ஜேர்மன் வீரனை வீழ்த்தி முதலிடம் பிடித்த தமிழீழத்தின் அடுத்த தலைமுறை!

ஜேர்மன் நாட்டிற்கும் சுவிஸ் நாட்டிற்க்குமிடையில் நேற்றையதினம் ஜேர்மன் நாட்டின் Singen நகரில் Singen Münchriedhalle எனும் இடத்தில் நடைபெற்ற குத்துசண்டை போட்டியிலே மேற்படி வெற்றியை தனதாக்கினார் சுவிஸ் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்திய தமிழீழத்தின் வாரிசு. சுமார் 130 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இப்போட்டியில் 17 வயது, 75கிலோ நிறையுடைய சதுர்த்திகன் 79