• September 20, 2024
  1. Home
  2. Author Blogs

Author: bomber bee

bomber bee

இலங்கை செய்திகள்
கனடாவில் இருந்து இலங்கைக்கு மர்ம பொருள் : அதிகாரிகள் அதிர்ச்சி

கனடாவில் இருந்து இலங்கைக்கு மர்ம பொருள் : அதிகாரிகள் அதிர்ச்சி

இலங்கைக்கு பொதியாக அனுப்பி வைக்கப்பட்டிருந்த சுமார் 60 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் எனும் ஆபத்தான போதைப்பொருள் சுங்க வருமான கண்காணிப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இலங்கையின் கனேமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் நபர் ஒருவரின் முகவரிக்கு கனடாவிலிருந்து 6 கிலோ போதைப்பொருள் அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை சுங்க அதிகாரசபை தெரிவித்துள்ளது. நேற்று

சினிமா
லியோ வெற்றி விழா – கட்டுப்பாடு விதித்த காவல்துறை!

லியோ வெற்றி விழா – கட்டுப்பாடு விதித்த காவல்துறை!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படம் கடந்த 19 ஆம் தேதி வெளியானது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான இப்படம், வசூல் ரீதியாகவும் நல்ல லாபத்தை ஈட்டியது. இதனால் மகிழ்ச்சி அடைந்த படக்குழுவினர், லியோவின் வெற்றியை கொண்டாட திட்டமிட்டுள்ளனர். அதன் படி, சென்னையில் உள்ள

இந்தியா
ஆந்திராவில் 2 ரயில்கள் மோதல்.. 10 பேர் பலி.. பலர் காயம்..

ஆந்திராவில் 2 ரயில்கள் மோதல்.. 10 பேர் பலி.. பலர் காயம்..

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்திலுள்ள கண்டகபள்ளி ரயில் நிலையத்தில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி  விபத்துக்களானது. இந்த துயர நிகழ்வில், 10 பேர் மரணமடைந்துள்ளார். 15 இருக்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம். மூன்று பேர் மரணம். குண்டூரில் இருந்து ராயக்கட்ட சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் சிக்னல்

தமிழ்நாடு
தேவர் ஜெயந்தி மதுரை மாவட்டம் முழுவதும் 12000 போலீசார் பாதுகாப்பு.

தேவர் ஜெயந்தி மதுரை மாவட்டம் முழுவதும் 12000 போலீசார் பாதுகாப்பு.

சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116 ஆவது ஜெயந்தி மற்றும் 61 வது குரு பூஜையை யொட்டி பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் பெருமக்கள், அரசியல் கட்சி முக்கிய தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த உள்ளனர்.

தமிழ்நாடு
புலம்பெயர் தொழிலாளர்களைக் கட்டுப்படுத்த உள்நுழைவு அனுமதிச்சீட்டு வழங்குக… சீமான் வலியுறுத்தல்!

புலம்பெயர் தொழிலாளர்களைக் கட்டுப்படுத்த உள்நுழைவு அனுமதிச்சீட்டு வழங்குக… சீமான் வலியுறுத்தல்!

தமிழக காவல்துறையினரை தாக்கும் அளவிற்கு சட்டம் –ஒழுங்கினை சீரழிக்கும் வடமாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களைக் கட்டுப்படுத்த உள்நுழைவு அனுமதிச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். சென்னை அம்பத்தூரில் காவலர்களை வட மாநிலத் தொழிலாளர்கள் தாக்கும் சம்பவம் அதிர்ச்சியும், கடும்

தமிழ்நாடு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது பாட்டில் வீசி தாக்குதல் !

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது பாட்டில் வீசி தாக்குதல் !

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில அலுவலகம் அமைந்துள்ள பாலன் இல்லத்தில் நேற்றிரவு கற்கள் மற்றும் பாட்டில்கள் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தியாகராய நகரில் உள்ள அந்த கட்டடத்தின் கீழ் பகுதியில் கற்கள் வீசப்பட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர். முதல்கட்ட

சினிமா
சூர்யா – துல்கர் சல்மான் நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியானது!

சூர்யா – துல்கர் சல்மான் நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியானது!

சூர்யா – துல்கர் சல்மான் நடிக்கும் படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தை சூரரைப் போற்று இயக்குனர் சுதா கொங்கரா இயக்கவுள்ளார். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு இந்த படம் 100 ஆவது படமாக அமைகிறது. சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள்

தமிழ்நாடு
வலுவிழக்கிறது ஹாமூன் புயல்!

வலுவிழக்கிறது ஹாமூன் புயல்!

வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டுள்ள மிகத் தீவிர புயலான ஹாமூன், தீவிர புயலாக வலுவிழக்கும் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 23 கி.மீ வேகத்தில் நகர்ந்து செல்கிறது ஹாமூன் புயல் - வானிலை ஆய்வு மையம்.

உலக செய்திகள்
கனடா: ஒன்டோரியோ நகரில் துப்பாக்கிச்சூடு – 2 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழப்பு!

கனடா: ஒன்டோரியோ நகரில் துப்பாக்கிச்சூடு – 2 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழப்பு!

கனடா: ஒன்டோரியோ நகரில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழப்பு! கனடா நாட்டில் ஒன்டோரியோ நகரில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.6 மற்றும் 12 வயது குழந்தைகள் உட்பட 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை

விளையாட்டு
உலகக்கோப்பை கிரிக்கெட் –  வங்கதேசத்தை எளிதாக வென்றது தென்னாப்பிரிக்க அணி !

உலகக்கோப்பை கிரிக்கெட் – வங்கதேசத்தை எளிதாக வென்றது தென்னாப்பிரிக்க அணி !

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கிடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் வங்கதேசத்தை தென்னாப்பிரிக்கா எளிதாக வென்றது. முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 382 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 383 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி