கனடா: ஒன்டோரியோ நகரில் துப்பாக்கிச்சூடு – 2 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழப்பு!

Canada: Shooting in the city of Ontario - 5 people died, including 2 children!

கனடா: ஒன்டோரியோ நகரில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழப்பு! கனடா நாட்டில் ஒன்டோரியோ நகரில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.6 மற்றும் 12 வயது குழந்தைகள் உட்பட 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Previous

உலகக்கோப்பை கிரிக்கெட் – வங்கதேசத்தை எளிதாக வென்றது தென்னாப்பிரிக்க அணி !

Read Next

வலுவிழக்கிறது ஹாமூன் புயல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular