• September 16, 2024

எந்த அதிகாரத்தின் அடிப்படையில் கட்டுமானம் மேற்கொள்ளப்படுகிறது? – பொது தீட்சிதர்கள் சபைக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

chindambaram temple

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குள் எந்த அதிகாரத்தின் அடிப்படையில் கட்டுமானம் மேற்கொள்ளப்படுகிறது? – பொது தீட்சிதர்கள் சபைக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

அரசுத்தரப்பு கட்டுமானம் செய்யப்பட்டதற்கான புகைப்படங்களை தாக்கல் செய்த நிலையில் எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ளப்படாது என தீட்சிதர்கள் தரப்பில் உத்தரவாதம்.

கோயிலில் பழமையான கட்டடங்களை அகற்றி கட்டுமானம் மேற்கொள்ளப்படுவதாக மனு தாக்கல் செய்யப்பட்டது.

Read Previous

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை: அண்ணாமலை

Read Next

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு 15 நாட்கள் சிறை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular