• September 16, 2024
  1. Home
  2. Srilankanews

Tag: Srilankanews

இலங்கை செய்திகள்
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் ஜனவரி மாதம் உற்பத்தி மற்றும் பணிகள் நடவடிக்கைகளில் விரிவடைதலை எடுத்துக்காட்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதற்கமைய, கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 55.6 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து, உற்பத்தி நடவடிக்கைகளில் விரிவடைதலை அடைந்துள்ளது. இதற்கு அனைத்து துணைச் சுட்டெண்களிலும் அவதானிக்கப்பட்ட அதிகரிப்புக்கள் காரணமாக அமைந்துள்ளதாக

இந்தியா
திருகோணமலையில் தமிழரசு கட்சியின் மாநாட்டை நடத்த தடை : நீதிமன்றம் உத்தரவு

திருகோணமலையில் தமிழரசு கட்சியின் மாநாட்டை நடத்த தடை : நீதிமன்றம் உத்தரவு

இலங்கை தமிழரசு கட்சியின் மாநாடு எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெற இருந்த நிலையில் இரண்டு வாரங்களுக்கு இம்மாநாட்டை நடாத்த வேண்டாம் என இடைக்கால தடை விதித்து திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கு திருகோணமலை மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் இன்றையதினம் (15.02.2024) எடுத்துக்கொள்ளப்பட்டபோது 14 நாட்களுக்கு

இலங்கை செய்திகள்
கத்தோலிக்க மக்களிடமும் அனைத்து தமிழரிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

கத்தோலிக்க மக்களிடமும் அனைத்து தமிழரிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

இங்கு கனேடிய தமிழ் மக்களின் பங்குத் தந்தையும் மற்றைய தமிழ் குருமாரும் கனடாவில் ஸ்ரீலங்கா தூதரகத்தால் நடார்த்த பட்ட சுதந்திர தின விழாவில் பங்கு கொண்டு ஸ்ரீலங்கா தூதுவருடன் எடுத்த புகைப்படம். ஈழத்தில் ஈவிரக்கமின்றி ஸ்ரீலங்கா இராணுவத்தால் படுகொலை செய்ய பட்ட, எம் மனங்களை விட்டகலா 6 குருமார்களையும்

இலங்கை செய்திகள்
ஐரோப்பாவுக்கு செல்ல தீவிர ஆர்வம் காட்டும் வட மாகாண தமிழர்கள்

ஐரோப்பாவுக்கு செல்ல தீவிர ஆர்வம் காட்டும் வட மாகாண தமிழர்கள்

இந்த வருடத்தில் வட மாகாண மக்கள் மோசடியான ஆவணங்களைப் பயன்படுத்தி ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல மேற்கொள்ளும் முயற்சிகள் பாரியளவு அதிகரித்துள்ளது. அதற்கமைய, இதுவரையில் 10 முயற்சிகள் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன.மேலும், பல சந்தர்ப்பங்களில், ஐரோப்பாவிற்கு தப்பிச் செல்லும்

இலங்கை செய்திகள்
இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி- அறிவித்த அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த

இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி- அறிவித்த அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த

பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து பாதணிகள் வழங்குவதற்கான வவுச்சர் வழங்கும் திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். 50 ஆயிரம் பாடசாலை மாணவர்களுக்கு இவ்வாறு பாதணிகளைப் பெற்றுக்கொள்வதற்கான வவுச்சர்கள் வழங்கப்படவுள்ளன. இதன்படி, வடகொழும்பில் உள்ள இரண்டு 02 பாடசாலைகளில்

இலங்கை செய்திகள்
நினைவேந்தலைக் குற்றமாக்க இலங்கை அரசு ‘பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பாவிப்பதா?

நினைவேந்தலைக் குற்றமாக்க இலங்கை அரசு ‘பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பாவிப்பதா?

நினைவேந்தலைக் குற்றமாக்க இலங்கை அரசு 'பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பாவிப்பதா? என்று சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான மக்கள் அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது . பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதாக சர்வதேச சமூகத்திற்கு வாக்குறுதியளித்துள்ள போதிலும் மாவீரர் நாளில் அமைதியான முறையில் நினைகூருவதை குற்றமாக்கு வதற்காக பயங்கரவாத தடைச்சட்டத்தை இலங்கை அரசாங்