பாஜகவுடன் தான் கூட்டணி – ஓபிஎஸ்
பாஜகவுடன் தான் கூட்டணி என நிலைப்பாடு எடுத்துள்ளோம்" "மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளோம்" - ஓ.பன்னீர்செல்வம்
பாஜகவுடன் தான் கூட்டணி என நிலைப்பாடு எடுத்துள்ளோம்" "மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளோம்" - ஓ.பன்னீர்செல்வம்
பல்லடம் மாதப்பூரில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பின் இன்று மாலை மதுரையில் சிறு, குறு தொழில் முனைவோருக்கான டிஜிட்டல் செயலாக்கத் திட்ட கருத்தரங்கில் பங்கேற்கிறார். நாளை தூத்துக்குடியில் ₹17,300 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கிவைக்கஉள்ளார். நாளை பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளார்.
அமலாக்கத் துறைக்கு எதிராக எப்படி மாவட்ட ஆட்சியர்கள் ரிட் மனு தாக்கல் செய்ய முடியும்? - உச்சநீதிமன்றம் நாடாளுமன்றத்தின் சட்டத்தை தமிழ்நாடு அரசு மதிக்க வேண்டாமா? - உச்சநீதிமன்றம் தமிழ்நாடு அரசின் ஒரு பகுதியாக உள்ள மாவட்ட ஆட்சியர்கள் ரிட் மனு தாக்கல் செய்ய முடியும் - தமிழ்நாடு
2000 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருள் விவகாரத்தில் ஜாபர் சாதிக் வீட்டில் சம்மன் டெல்லியில் ஆஜர் ஆகுமாறு சென்னையில் உள்ள வீட்டில் சம்மனை ஒட்டிச் சென்ற அதிகாரிகள் சென்னை மயிலாப்பூர் டொம்மிங் குப்பம் பகுதியில் உள்ள வீட்டில் ஒட்டப்பட்டுள்ள சம்மன் புரசைவாக்கம் டவுட்டன் பகுதியில் உள்ள ஜாபர்
திருக்கோவிலூர் மற்றும் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிகள் காலியாக உள்ளது தொடர்பான தகவல்கள் சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து இதுவரை கிடைக்கப் பெறவில்லை. மக்களவைத் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட தமிழ்நாடு வருகிறது துணை ராணுவம். 200 கம்பெனி துணை ராணுவத்தினர் மார்ச் முதல் வாரத்தில் தமிழ்நாட்டிற்கு வருகை தர உள்ளனர்.
அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி ராஜினாமா செய்ததை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொண்டார் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்துவந்த நிலையில் நேற்று ராஜினாமா செய்தார்
கடனாநதி அணையில் இருந்து தாமிரபரணி ஆற்றில் 30,000 கன அடிநீர் திறப்பு - திருநெல்வேலியில் அமைச்சர் தங்கம் தென்னரசு தாமிரபரணி ஆற்றில் 45000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது - தங்கம் தென்னரசு பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 40 ஆயிரட் கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது அதிகனமழை குறித்து