கேரளாவில் வெளுத்து வாங்கும் கனமழை!

Heavy rain in Kerala!

கேரளாவில் வெளுத்து வாங்கும் கனமழை – வெள்ளப்பெருக்கு, மண் சரிவால் மக்கள் அவதி! கேரளாவின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கோட்டையம் மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read Previous

தமிழ்நாட்டின் கடற்கரைக் கோயில் இப்போது இந்தியாவின் முதல் பசுமை ஆற்றல் தொல்லியல் தளமாகும்

Read Next

“பாஜகவின் உண்மை முகம் அம்பலப்படுவது மகிழ்ச்சி!”- எம்.பி. மஹுவா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular