சிக்கனை மயோனைஸ் உடன் சாப்பிட்ட பெண் உயிரிழப்பு.

#chicken #food #kerala #thamilar #news

  • திருச்சூர்: உணவகம் ஒன்றில் குழிமந்தி சிக்கனை மயோனைஸ் உடன் சாப்பிட்டதால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நுசைபா என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
  • உணவகத்தில் சாப்பிட்ட மேலும் 187 பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • இது தொடர்பாக உணவகத்திற்கு சீல் வைத்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள் காவல்துறை உடன் இணைந்து விசாரணை.
  • https://thamilarnews.com/gamesnews/

Read Previous

பப்புவா நியூ கினியவில் மண் சரிவு !

Read Next

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர் குழு கூட்டம் ரத்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular