1. Home
  2. இந்தியா

Category: இந்தியா

இந்தியா
நரேந்திர மோடி மைதானத்திற்கு வெளியே பலத்த பாதுகாப்பு!

நரேந்திர மோடி மைதானத்திற்கு வெளியே பலத்த பாதுகாப்பு!

ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் இன்று (சனிக்கிழமை) நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது. இந்நிலையில், மதியம் 2 மணிக்கு தொடங்கவுள்ள இந்தியா - பாகிஸ்தான் இடையிலான உலக

இந்தியா
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பேச்சால் சர்ச்சை!

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பேச்சால் சர்ச்சை!

பேட்டியின்போது இந்தியாவை 'எதிரி நாடு’ என குறிப்பிட்டு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஜகா அஷ்ரப் பேசியதால் பரபரப்பு! பலர் கண்டனம் தெரிவித்த நிலையில், அவர் தனது நிலைப்பாட்டை மாற்றி, “இந்தியாவில் பாகிஸ்தான் அணியினருக்கு அளிக்கப்பட்ட அற்புதமான வரவேற்பு சிறப்பாக இருந்தது, இந்தியா-பாகிஸ்தான் அணியினர் களத்தில் | மோதிக்கொள்ளும்போதெல்லாம்

இந்தியா
கேரளாவில் வெளுத்து வாங்கும் கனமழை!

கேரளாவில் வெளுத்து வாங்கும் கனமழை!

கேரளாவில் வெளுத்து வாங்கும் கனமழை - வெள்ளப்பெருக்கு, மண் சரிவால் மக்கள் அவதி! கேரளாவின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கோட்டையம் மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள்

இந்தியா
மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு – காங்கிரஸ் கட்சி ஆதரவு!

மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு – காங்கிரஸ் கட்சி ஆதரவு!

மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு! "ஏற்கனவே மாநிலங்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நிறைவேற்றியது. அந்த மசோதாவை போல் இது இல்லை"உள்ளாட்சி மன்றங்களில் மகளிருக்கு இடஒதுக்கீடு கொண்டு வந்து சட்டம் நிறைவேற்றியவர் ராஜீவ் காந்தி. நாடாளுமன்றத்தில் மகளிர்

இந்தியா
உ.பி.யில் இஸ்லாமிய மாணவரை தாக்கச் சொன்ன ஆசிரியர்!

உ.பி.யில் இஸ்லாமிய மாணவரை தாக்கச் சொன்ன ஆசிரியர்!

உத்தரப்பிரதேசம்: முசாஃபர்நகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், வகுப்பில் படிக்கும் மாணவர்கள் அனைவரையும் வரிசையாக வரவைத்து, இஸ்லாமிய மாணவர் ஒருவரை, ஆசிரியர் தாக்கச் சொல்லும் | வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது! மாணவர்களிடம் “ஏன் மெதுவாக அடிக்கிறாய்? வேகமாக அடி' என ஆசிரியர் த்ரிப்தா தியாகி கூறுவது அதில்

இந்தியா
சந்திரயான் -3 லேண்டர் தரையிறங்கிய இடத்திற்கு ‘சிவசக்தி’ என பெயர் சூட்டிய பிரதமர் மோடி!

சந்திரயான் -3 லேண்டர் தரையிறங்கிய இடத்திற்கு ‘சிவசக்தி’ என பெயர் சூட்டிய பிரதமர் மோடி!

பெங்களூரு பீன்யா தொழிற்பேட்டையில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் டெலிமெட்ரி, கண்காணிப்பு மற்றும் கட்டளை மையத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் அதிகாரிகளை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து, சந்திரயான்-3 வெற்றிக்காக விஞ்ஞானிகளை பாராட்டினார். சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கிய இடம், அந்த புள்ளி 'சிவசக்தி' என்று அழைக்கப்படும் என்று

இந்தியா
நிலவில் கால் பதித்தது இந்தியா!

நிலவில் கால் பதித்தது இந்தியா!

இந்தியாவின் மதிப்புமிக்க சந்திரப் பயணமான சந்திரயான்-3, நிலவின் மேற்பரப்பை அழகாகத் தொட்டு தரையிறங்கியது .நிலவில் கால்வைத்த நான்காவது நாடக இந்தியா இடம் பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் நிலவின் தென் துருவத்தில் கால்வைத்த முதல் நாடு என்ற சாதனையையும் இந்தியா அடைந்துள்ளது. இந்நிலையில் சந்திரயான் 3 வெற்றி இந்தியாவுக்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த

இந்தியா
உயிருடன் வந்த மகள் – அடக்கம் செய்த தந்தை அதிர்ச்சி!

உயிருடன் வந்த மகள் – அடக்கம் செய்த தந்தை அதிர்ச்சி!

பீகார்: பிணவறையில் அடையாளம் காண முடியாமல் இருந்த சடலத்தை, காணாமல் போன தன்னுடைய மகள் என நினைத்து, அடக்கம் செய்த தந்தை; பின்பு வீடியோ கால் செய்து “நான் உயிருடன்தான் இருக்கிறேன், காதலித்தவரை திருமணம் செய்துகொள்ள வீட்டை விட்டுவெளியேறினேன்” என மகள் கூறியதால் அதிர்ச்சி! அடையாளம் காணப்படாமல் இருந்தது,

இந்தியா
இந்தி திணிப்பு எதிர்க்கிறோம் பெயரில் இந்தி, சமஸ்கிருதம் கற்க கூடாது என்கிற திணிப்பு உள்ளது – நிர்மலா சீதாராமன்

இந்தி திணிப்பு எதிர்க்கிறோம் பெயரில் இந்தி, சமஸ்கிருதம் கற்க கூடாது என்கிற திணிப்பு உள்ளது – நிர்மலா சீதாராமன்

காசி தமிழ் சங்கம், தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம் என பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசின் தமிழ்நாடு சார்ந்த செயல்பாடுகளை பட்டியலிட்டார் நிர்மலா சீதாராமன். ஜல்லிக்கட்டு காட்டுமிராண்டிதனம் என தடை செய்தது காங்கிரஸ் கூட்டணி; ஜல்லிக்கட்டு மீட்கப்பட்டு நிரந்தரமாக நடைபெற வழிசெய்தது பிரதமர் மோடி அரசு- நிர்மலா சீதாராமன்

இந்தியா
கே.வி. பள்ளிகளில் இடஒதுக்கீட்டை மீண்டும் கொண்டு வரும் திட்டமில்லை!

கே.வி. பள்ளிகளில் இடஒதுக்கீட்டை மீண்டும் கொண்டு வரும் திட்டமில்லை!

கே.வி. பள்ளிகளில் எம்.பி.களுக்கான இடஒதுக்கீட்டை மீண்டும் கொண்டு வரும் திட்டமில்லை. நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் மாணவர் சேர்க்கையில், எம்.பி.க்களுக்கான இடஒதுக்கீடு திட்டத்தை மீண்டும் கொண்டு வரும் எண்ணம் இல்லை என மக்களவையில் இணையமைச்சர் அன்னபூர்ணா தேவி தகவல். 788 எம்.பி.க்களின் பரிந்துரையில், 7800 குழந்தைகள்