• September 20, 2024
  1. Home
  2. Author Blogs

Author: bomber bee

bomber bee

இந்தியா
ம.பி.யில் இருந்து மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு போட்டியிடுகிறார் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்.

ம.பி.யில் இருந்து மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு போட்டியிடுகிறார் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்.

மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக தேசிய தலைமை. மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒடிசாவில் இருந்து மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு போட்டியிடுகிறார். மத்திய பிரதேசம் மற்றும் ஒடிசாவில் இருந்து போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ள பாஜக.

தமிழ்நாடு
எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை உதயகுமாருக்கு ஒதுக்கீடு.

எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை உதயகுமாருக்கு ஒதுக்கீடு.

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்கப்பட்டது. எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார் ஏற்கெனவே தேர்வான நிலையில் இருக்கை ஒதுக்கீடு. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சட்டப்பேரவையில் 2ஆவது வரிசையில் இருக்கை ஒதுக்கீடு. 2ஆவது வரிசையில் முன்னாள் சபாநாயகர் தனபால் அருகே ஓபிஎஸ்க்கு இருக்கை ஒதுக்கப்பட்டது. ஓபிஎஸ் ஆதரவாளர்

தமிழ்நாடு
செந்தில் பாலாஜியின் ராஜினாமாவை ஆளுநர் ஏற்றார்

செந்தில் பாலாஜியின் ராஜினாமாவை ஆளுநர் ஏற்றார்

அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி ராஜினாமா செய்ததை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொண்டார் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்துவந்த நிலையில் நேற்று ராஜினாமா செய்தார்

தமிழ்நாடு
திட்டமிட்டப்படி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் –  ஜாக்டோ ஜியோ

திட்டமிட்டப்படி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் – ஜாக்டோ ஜியோ

திட்டமிட்டப்படி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் - ஜாக்டோ ஜியோநிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் அறிக்கையை முற்றிலுமாக நிராகரிக்கிறோம்.எங்களின் கோரிக்கையை உடனடியாக முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும்.நாளை ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்தப்படும்.பிப்ரவரி 26ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கும் - ஜாக்டோ

இந்தியா
ஐக்கிய அமீரகம் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஸயீத் அல் நஹ்யான் உடன் சந்திப்பு.

ஐக்கிய அமீரகம் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஸயீத் அல் நஹ்யான் உடன் சந்திப்பு.

ஐக்கிய அமீரகம் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஸயீத் அல் நஹ்யான் உடன் சந்திப்பு. இரு தரப்பு இடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வரும்போதெல்லாம் எனது குடும்பத்திரனரை சந்திப்பது போல் உணர்கிறேன். கடந்த 7 மாதங்களில் 5 முறை நான் UAE-க்கு வருகை

தமிழ்நாடு
அனைத்து ஆசிரியர்களுக்கும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை

அனைத்து ஆசிரியர்களுக்கும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை

அரசுப் பள்ளிகளில் அனைத்து ஆசிரியர்களுக்கும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்தாண்டு வெளியிட்ட அறிவிப்புக்கான அரசாணை வெளியீடு. முதற்கட்டமாக 50 வயதைக் கடந்த 1.06 லட்சம் ஆசிரியர்களுக்கு16 வகையான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள அனுமதி. ஒரு ஆசிரியருக்கு ₹1000

தமிழ்நாடு
அதிகரிக்கும் குழந்தை மகப்பேறு-மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை

அதிகரிக்கும் குழந்தை மகப்பேறு-மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை

அதிகரிக்கும் குழந்தை மகப்பேறு: குழந்தை திருமணம், பாலியல் கல்வி பற்றி அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்! பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை தமிழ்நாட்டின் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றான திருநெல்வேலியில் கடந்த 34 மாதங்களில் மட்டும், 18 வயது நிறைவடையாத குழந்தைகள் 1448 பேருக்கு மகப்பேறு நடைபெற்றிருப்பதாக

இலங்கை செய்திகள்
கலாமாஸ்டர்க்கு  கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது

கலாமாஸ்டர்க்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது

இலங்கையில் உள்ள வெல்ல வெளி பகுதியில் கலாமாஸ்டர்க்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது .

இலங்கை செய்திகள்
கத்தோலிக்க மக்களிடமும் அனைத்து தமிழரிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

கத்தோலிக்க மக்களிடமும் அனைத்து தமிழரிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

இங்கு கனேடிய தமிழ் மக்களின் பங்குத் தந்தையும் மற்றைய தமிழ் குருமாரும் கனடாவில் ஸ்ரீலங்கா தூதரகத்தால் நடார்த்த பட்ட சுதந்திர தின விழாவில் பங்கு கொண்டு ஸ்ரீலங்கா தூதுவருடன் எடுத்த புகைப்படம். ஈழத்தில் ஈவிரக்கமின்றி ஸ்ரீலங்கா இராணுவத்தால் படுகொலை செய்ய பட்ட, எம் மனங்களை விட்டகலா 6 குருமார்களையும்

தமிழ்நாடு
பட்டாசு விபத்தில் 131 பேர் உயிரிழப்பு

பட்டாசு விபத்தில் 131 பேர் உயிரிழப்பு

பட்டாசு விபத்தில் 131 பேர் உயிரிழப்பு - உயர் நீதிமன்ற கிளையில் விருதுநகர் மாவட்ட எஸ்.பி. அறிக்கை தாக்கல். விருதுநகர் மாவட்டத்தில் 2019 முதல் தற்போது வரை 69 பட்டாசு ஆலை விபத்துகள் நடந்துள்ளன. இதில், 131 தொழிலாளர்கள் இறந்துள்ளனர் மற்றும் 146 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மாவட்டத்தில்