நாடு முழுவதும் இன்று முழு அடைப்புக்கு விவசாய அமைப்புகள் அழைப்பு.
நாடு முழுவதும் இன்று முழு அடைப்புக்கு விவசாய அமைப்புகள் அழைப்பு. மத்திய தொழிற்சங்கங்களும் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன. காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை பாரத் பந்த் நடைபெறும் என அறிவிப்பு. விவசாயிகள் கோரிக்கைகளை மத்திய அரசுக்கு வலியுறுத்தும் விதமாக முழு அடைப்பு