அதிமுகவினர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் – ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு
ஒற்றைக் குச்சியை ஓடிப்பது சுலபம். கத்தைக் குச்சியை முறிப்பது கடினம்! அனைவரும் ஒற்றுமையாக பணியாற்ற வர வேண்டும் என சசிகலா நேற்று அழைப்பு விடுத்த நிலையில், இன்று ஓபிஎஸ் அழைப்பு இனியும் சமாதானம் சொல்லி, தோல்விக்கு தொண்டர்களை பழக்குவது பாவ காரியமாகும். மேலும் செய்திகளுக்கு : https://thamilarnews.com/edappadi-palaniswami-reviews-that-two-traitors-have-united/