• September 19, 2024
  1. Home
  2. Author Blogs

Author: bomber bee

bomber bee

தமிழ்நாடு
அதிமுகவினர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் – ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு

அதிமுகவினர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் – ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு

ஒற்றைக் குச்சியை ஓடிப்பது சுலபம். கத்தைக் குச்சியை முறிப்பது கடினம்! அனைவரும் ஒற்றுமையாக பணியாற்ற வர வேண்டும் என சசிகலா நேற்று அழைப்பு விடுத்த நிலையில், இன்று ஓபிஎஸ் அழைப்பு இனியும் சமாதானம் சொல்லி, தோல்விக்கு தொண்டர்களை பழக்குவது பாவ காரியமாகும். மேலும் செய்திகளுக்கு : https://thamilarnews.com/edappadi-palaniswami-reviews-that-two-traitors-have-united/  

உலக செய்திகள்
முதல் முறையாக இஸ்ரேலை ஆதரித்த ஹமாஸ் முன்வைத்த மூன்று கட்ட போர் நிறுத்தம்.

முதல் முறையாக இஸ்ரேலை ஆதரித்த ஹமாஸ் முன்வைத்த மூன்று கட்ட போர் நிறுத்தம்.

காஸாவில் போரை முடிவுக்கு கொண்டுவரும் பொருட்டு இஸ்ரேல் முன்வைத்துள்ள மூன்று கட்ட போர் நிறுத்தத்தை ஹமாஸ் படைகள் ஆதரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முழுமையான போர் நிறுத்தம்   இஸ்ரேல் முன்வைத்துள்ள திட்டம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் ஆதரித்து விளக்கமளித்துள்ளார். முதல் கட்டத்தில் 6 வாரங்கள் நீடிக்கும்

உலக செய்திகள்
அதிகரிக்கும் மூன்றாம் உலகப்போர் பதற்றம்: உக்ரைனுக்கு அமெரிக்கா அளித்துள்ள அனுமதி

அதிகரிக்கும் மூன்றாம் உலகப்போர் பதற்றம்: உக்ரைனுக்கு அமெரிக்கா அளித்துள்ள அனுமதி

ரஷ்ய உக்ரைன் போர் தொடர்பில், அமெரிக்கா தனது கொள்கையில் செய்துள்ள பெரும் மாற்றத்தால், மூன்றாம் உலகப்போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது. உக்ரைனுக்கு அமெரிக்கா அளித்துள்ள அனுமதி ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதைத் தொடர்ந்து, தனது கூட்டாளர்களான மேற்கத்திய நாடுகளின் உதவியை தொடர்ந்து கோரிவருகிறது உக்ரைன். ரஷ்யாவை எதிர்த்துத் தாக்க, ஜேர்மனி, பிரித்தானியா,

சினிமா
ரத்த கரையுடன் விஜய் சேதுபதி போஸ்டர்  -மகாராஜா படக்குழு

ரத்த கரையுடன் விஜய் சேதுபதி போஸ்டர் -மகாராஜா படக்குழு

இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் விஜய் சேதுபதி கையில், முகத்தில் ரத்தக்கறையுடன் காணப்படுகிறார். விஜய் சேதுபதியின் 50வது படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில்

இந்தியா
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர் குழு கூட்டம் ரத்து.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர் குழு கூட்டம் ரத்து.

முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டுவது தொடர்பாக மத்திய அரசு கொடுத்துள்ள ஒப்புதல் குறித்து உடனடியாக பரிசீலனை செய்ய வேண்டும் என கேரள அரசு தரப்பில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் விண்ணப்பம் கொடுத்து கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் கூட்டம் ரத்து.

இந்தியா
சிக்கனை மயோனைஸ் உடன் சாப்பிட்ட பெண் உயிரிழப்பு.

சிக்கனை மயோனைஸ் உடன் சாப்பிட்ட பெண் உயிரிழப்பு.

திருச்சூர்: உணவகம் ஒன்றில் குழிமந்தி சிக்கனை மயோனைஸ் உடன் சாப்பிட்டதால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நுசைபா என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. உணவகத்தில் சாப்பிட்ட மேலும் 187 பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக உணவகத்திற்கு சீல்

உலக செய்திகள்
பப்புவா நியூ கினியவில் மண் சரிவு !

பப்புவா நியூ கினியவில் மண் சரிவு !

பப்புவா நியூ கினியவில் மண்சரிவில் சுமார் 150 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மண்ணுக்குள் புதைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (26 ) அதிகாலை, மலைப்பகுதியில் கடுமையான மண்சரிவு ஏற்பட்டது. அதிகாலை சுமார் 3 மணியளவில் மண்சரிவ ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் மக்கள் அனைவரும் அமைதியாக

இந்தியா
பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயற்பட்டு வந்ததாக பேராசிரியர் உட்பட 6 பேர் கைது

பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயற்பட்டு வந்ததாக பேராசிரியர் உட்பட 6 பேர் கைது

சென்னையில் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயற்பட்டு வந்ததாக பேராசிரியர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஆரம்ப கட்ட விசாரணையை என்ஐஏ தொடங்கியுள்ளது. சமீபகாலங்களாக சமூக வலைதளங்களின் வளர்ச்சி அதிகப்படியாக உள்ளது. அதன்மூலம் பரப்பப்படும் கருத்துகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. உண்மைக்கு புறம்பான

இந்தியா
வங்கக்கடலில் நிலவிய ரீமல் புயலானது மேற்கு வங்கத்தின் சாகர் தீவுகள் – வங்கதேசத்தின் கெப்புபாரா இடையே கரையைக் கடந்தது.

வங்கக்கடலில் நிலவிய ரீமல் புயலானது மேற்கு வங்கத்தின் சாகர் தீவுகள் – வங்கதேசத்தின் கெப்புபாரா இடையே கரையைக் கடந்தது.

ரீமல் புயல் ரீமல் புயலானது கரையை கடந்தாலும் கொல்கத்தாவில் கனமழை பெய்து வருகிறது. இந்த புயலானது கரையைக் கடந்தபோது மணிக்கு 135 கிமீ வேகத்தில் காற்று வீசியதால் மேற்கு வங்கத்தில் பாதிப்பு ஏற்பட்டது. அப்பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்து, மின்கம்பங்கள் துண்டிக்கப்பட்டு, குடிசை வீடுகள் இடிந்தது உள்பட பல்வேறு

சினிமா
கெட்ட வார்த்தையில் திட்டிய விஜய் ரசிகர்.. இயக்குனர் வெங்கட் பிரபு கொடுத்த அதிரடி பதில்

கெட்ட வார்த்தையில் திட்டிய விஜய் ரசிகர்.. இயக்குனர் வெங்கட் பிரபு கொடுத்த அதிரடி பதில்

இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது தளபதி விஜய் டபுள் ரோலில் நடிக்கும் GOAT படத்தை இயக்கி வருகிறார். ஷூட்டிங் பல்வேறு நாடுகளில் நடந்த நிலையில் அடுத்தகட்ட ஷூட்டிங் ரஷ்ய நாட்டில் நடைபெற இருக்கிறது. விஜய் அரசியலில் நுழைந்திருப்பதால் GOAT மற்றும் இன்னும் ஒரு படம் மட்டும் நடித்து கொடுத்துவிட்டு