இந்திய அணி குறித்து நேர்மறையான கருத்துகளை மட்டும் கூறுவோம். -அஷ்வின் கோரிக்கை

Ashwin's request to fans

Ashwin’s request to fans

“10 ஆண்டுகளாக இந்தியா ஐசிசி டிராஃபி ஜெயிக்கவில்லைதான்; ஒவ்வொரு தொடருக்குள் செல்வதற்கு முன், “இந்தியாகிட்ட ஐசிசி டிராஃபி இல்ல” என இதையே தொடர்ந்து சொல்கிறார்கள்; 1983, 2007, 2011, 2013 என இவ்வளவு கோப்பைகள் வைத்திருக்கிறோமே, இருப்பதை வைத்து சந்தோஷப்படுவோம் கிரிக்கெட் விளையாடும் நாடாக எந்த அளவுக்கு இந்தியா உயர்ந்துள்ளது என்பதை ரசிகர்கள் உணர வேண்டும்; இது நமது சொந்த மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பை என்பதால் நாம் வெல்வதற்கு வாய்ப்புள்ளது!
எனவே, இந்த தருணம் முதல், இந்திய அணி குறித்து நேர்மறையான கருத்துகளை மட்டும் கூறுவோம், எதிர்மறை கருத்துகளை தவிர்ப்போம்; இதுவே ஒரு கிரிக்கெட் வீரராகவும், விளையாட்டின் ரசிகராகவும் நான் வைக்கும் கோரிக்கை” அஷ்வின் கோரிக்கை

Read Previous

சென்னை மெட்ரோ – சுரங்கம் தோண்டும் பணி அக்டோபர் மாதம் தொடக்கம்!

Read Next

கேசினோக்கள், குதிரைப் பந்தயம் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி – மறுஆய்வு செய்ய அறிவிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular