தமிழ்நாட்டில் ஐபோன் உற்பத்தியை தொடங்கும் “Foxcon”

iPhone 15 will be ‘made in India’, and how it’s a first this time

ஆப்பிளின் உற்பத்தி பங்குதாரர்களில் ஒருவரான ஃபாக்ஸ்கான், தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் வரவிருக்கும் ஐபோன் 15 மாடல்களின் உற்பத்தியைத் தொடங்கியுள்ளது. ஃபாக்ஸ்கானைத் தவிர, பெகாட்ரான் மற்றும் டாடா குழுமத்தால் ஐபோன் 15 விரைவில் இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படலாம் என எதிர்பார்க்க படுகிறது , இந்த விஷயத்தை ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.

‘இந்தியாவில் தயாரிக்கப்பட்ட’ ஐபோன் 15,
அறிவிப்பு வெளியான சில வாரங்களுக்குப் பிறகு சந்தையில் வாங்கக் கிடைக்கும்,
இது செப்டம்பர் 12 ஆம் தேதி எதிர்பார்க்கப்படுகிறது

Read Previous

சாதி என்பதை ஒரு அடையாளம் என்ற அளவில் கருதினால் போதும். – வைரமுத்து கருத்து

Read Next

தமிழ் மக்களுக்குத் தேவை விடுதலையே! சீனியோ, சர்க்கரையோ தேவையற்றவைரெலோ தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார் விந்தன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular