• September 19, 2024

மனைவியின் பிரசவ காலத்தில் கணவருக்கு விடுமுறை அவசியம்”- உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

Husband needs leave during wife's delivery"

மனைவியின் பிரசவ காலத்தில் கணவருக்கு விடுமுறை வழங்க தனிச்சட்டம் உருவாக்குவது அவசியம்
மனைவிக்கும் குழந்தைக்கும் பாதுகாப்பாக இருக்க கணவர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும்; குழந்தையை வளர்ப்பதில் தாய், தந்தை இருவருக்கும் முக்கிய பங்கு உள்ளது. மனைவியின் பிரசவத்தின்போது
விடுமுறை வழங்கவில்லை என தென்காசி கடையம் காவல் ஆய்வாளர் சரவணன் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி விக்டோரியா கௌரி கருத்து.

Read Previous

உயிருடன் வந்த மகள் – அடக்கம் செய்த தந்தை அதிர்ச்சி!

Read Next

இந்தியா-அயர்லாந்து 3வது டி20 போட்டி நாளை நடைபெறுகிறது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular