LEO பட வழக்கில் உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு!

High Court new order in LEO film case!

“LEO படத்தை 850 திரைகளில் வெளியிடுவதாக கூறுகிறீர்கள். எவ்வளவு போலீஸ் பாதுகாப்பு தேவை என்பதை எல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும்!”  “அண்மையில் ஒரு படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சிக்கு சென்ற ரசிகர் ஒருவர் உயிரிழந்தார்” – லியோ பட வழக்கில் தமிழ்நாடு அரசு வாதம்.

LEO திரைப்படத்திற்கு 4 மணி காட்சிகளுக்கு அனுமதி அளிக்குமாறு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது . 9 மணிக்கு காட்சிக்கு பதிலாக 7 மணிக்கு தொடங்க அனுமதி கோரி தமிழ்நாடு அரசிடம் மனு அளிக்க பட தயாரிப்பு நிறுவனத்திற்கு உத்தரவு அதனை பரிசீலிக்க அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு .

Read Previous

தன்பாலின ஈர்ப்பு என்பது நகர்ப்புற மேல் தட்டுச் சமூகத்தைச் சார்ந்தது மட்டுமல்ல – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி .

Read Next

அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular