40 நாட்களாக முட்டை ஏற்றுமதி நிறுத்தம் – கோழிப்பண்ணையாளர்களை வருத்தம்!

Egg export stop for 40 days – Poultry farmers upset!

நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 1000க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் நாள்தோறும் சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி ஆகின்றன. இங்கு உள்ள பண்ணைகளில் உற்பத்தி ஆகும் முட்டைகள் மஸ்கட், குவைத், கத்தார், பக்ரைன், துபாய், சிரியா, ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான், மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கு தினசரி ஏற்றுமதி ஆகி வருகின்றன. மேற்கண்ட நாடுகளுக்கு தற்போது மாதந்தோறும் சுமார் 150 கன்டெய்னர் முட்டை ஏற்றுமதி ஆகி வருகிறது.

Read Previous

விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும் என இந்தப் படத்தை எடுத்திருக்கிறேன் – மோகன்ஜி!

Read Next

மயில்சாமியின் ஆசை இதுதான்.. – சிவமணி உருக்கம்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular