1. Home
  2. தமிழ்நாடு

Category: தமிழ்நாடு

தமிழ்நாடு
அதிகரிக்கும் குழந்தை மகப்பேறு-மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை

அதிகரிக்கும் குழந்தை மகப்பேறு-மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை

அதிகரிக்கும் குழந்தை மகப்பேறு: குழந்தை திருமணம், பாலியல் கல்வி பற்றி அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்! பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை தமிழ்நாட்டின் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றான திருநெல்வேலியில் கடந்த 34 மாதங்களில் மட்டும், 18 வயது நிறைவடையாத குழந்தைகள் 1448 பேருக்கு மகப்பேறு நடைபெற்றிருப்பதாக

தமிழ்நாடு
பட்டாசு விபத்தில் 131 பேர் உயிரிழப்பு

பட்டாசு விபத்தில் 131 பேர் உயிரிழப்பு

பட்டாசு விபத்தில் 131 பேர் உயிரிழப்பு - உயர் நீதிமன்ற கிளையில் விருதுநகர் மாவட்ட எஸ்.பி. அறிக்கை தாக்கல். விருதுநகர் மாவட்டத்தில் 2019 முதல் தற்போது வரை 69 பட்டாசு ஆலை விபத்துகள் நடந்துள்ளன. இதில், 131 தொழிலாளர்கள் இறந்துள்ளனர் மற்றும் 146 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மாவட்டத்தில்

தமிழ்நாடு
‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’

‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’

‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்' என்ற தலைப்பில் மக்களவைத் தேர்தல் பிரசார கூட்டங்கள் நடத்தப்படும் என திமுக அறிவிப்பு. 'உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்' என்ற தலைப்பில் நாடாளுமன்ற தொகுதி வாரியாக திமுகவின் மக்களவைத் தேர்தல் பிரசார கூட்டங்கள் நடத்தப்படும் என அக்கட்சியின் தலைமை அறிவிப்பு. பிப் 16,

தமிழ்நாடு
பாஜகவுடன் கூட்டணி இல்லை என ஈபிஎஸ் மீண்டும் திட்டவட்டம்

பாஜகவுடன் கூட்டணி இல்லை என ஈபிஎஸ் மீண்டும் திட்டவட்டம்

பாஜகவுடன் கூட்டணி இல்லை என 25.9.2023ல் அறிவித்த அறிவிப்பில் எந்த மாற்றமும் இல்லை. பாஜகவுடன் கூட்டணி இல்லை என இறுதியாகவும், உறுதியாகவும் கூறுகிறோம். சரியான நேரத்தில், அதிமுக கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும். திமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கே தொகுதிகளை வழங்க

தமிழ்நாடு
முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை

முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை

சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் போக்குவரத்து தொழிலாளர்களுடன் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லைமீண்டும் வரும் 21ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிப்பு.ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.15-வது ஊதிய ஒப்பந்தம் குறித்து 14 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு

தமிழ்நாடு
குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு

குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு

அதி கனமழையால் குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு நெல்லை மாவட்டத்தில் அதி கனமழையால் நம்பியாற்றில் வெள்ளப்பெருக்கு களக்காடு முண்டந்துறையில் போக்குவரத்து துண்டிப்பு மணிமுத்தாறு அணையில் இருந்து உபரிநீர் திறப்பால் கடும் வெள்ளப்பெருக்கு

தமிழ்நாடு
தாமிரபரணி ஆற்றில் 30,000 கன அடிநீர் திறப்பு –  திருநெல்வேலியில் அமைச்சர் தங்கம் தென்னரசு

தாமிரபரணி ஆற்றில் 30,000 கன அடிநீர் திறப்பு – திருநெல்வேலியில் அமைச்சர் தங்கம் தென்னரசு

கடனாநதி அணையில் இருந்து தாமிரபரணி ஆற்றில் 30,000 கன அடிநீர் திறப்பு - திருநெல்வேலியில் அமைச்சர் தங்கம் தென்னரசு தாமிரபரணி ஆற்றில் 45000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது - தங்கம் தென்னரசு பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 40 ஆயிரட் கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது அதிகனமழை குறித்து

தமிழ்நாடு
4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை – உதவி எண்கள் அறிவிப்பு

4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை – உதவி எண்கள் அறிவிப்பு

4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை - உதவி எண்கள் அறிவிப்பு நெல்லை        - 0462-2501012 தூத்துக்குடி - 0461-2340101 குமரி                - 04652-231077 தென்காசி - 04633-290548 1070 என்ற அவசரகால கட்டுப்பாட்டு

தமிழ்நாடு
தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா செய்தியாளர் சந்திப்பு:

தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா செய்தியாளர் சந்திப்பு:

கடந்த 24 மணி நேரத்தில் மீட்பு பணிகளில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு சில பகுதிகளைத் தவிர, 95% சரி செய்யப்பட்டுள்ளது. 18,780 பேர் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். 343 இடங்களில் தண்ணீர் அகற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. 3,000 தூய்மை பணியாளர்கள் களத்தில் உள்ளனர். ஒரு சில

தமிழ்நாடு
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ள மியாட் மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ள மியாட் மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார். அவ்வப்போது வெளிநாடு சென்றும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு வருகிறார். கடந்த 18-ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சென்னை நந்தம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை