• September 16, 2024
  1. Home
  2. இந்தியா

Category: இந்தியா

இந்தியா
ஜூன் 23-ல் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் கூட்டம் !

ஜூன் 23-ல் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் கூட்டம் !

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், பாஜகவிற்கு எதிராக கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் முன்னெடுத்துள்ளார். இது தொடர்பாக தேசிய தலைவர்கள், பாஜக ஆளாத மாநில முதலமைச்சர்களை நிதிஷ்குமார் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். நிதிஷ் குமாரின் முன்னெடுப்பிற்கு பெருவாரியான எதிர்கட்சிகள் ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில், வரும் 12

இந்தியா
ஒடிசாவில் மீண்டும் தொடங்கிய ரயில் சேவை!

ஒடிசாவில் மீண்டும் தொடங்கிய ரயில் சேவை!

ஒடிசா பாலசோரில் விபத்தில் பாதிக்கப்பட்டு சீரமைக்கப்பட்ட தண்டவாளங்களில் ரயில் சேவை தொடக்கம்.ரயில் பெட்டிகள் கவிழ்ந்ததால் பாதிக்கப்பட்ட தண்டவாளங்களில் சீரமைப்பு பணிகள் நிறைவு . தண்டவாளங்களை சரிசெய்து பயணிகள் ரயில் சேவையை மீண்டும் தொடங்கியது ரயில்வே துறை.நாட்டின் வரலாற்றில் இடம்பெற்ற மிக மோசமான ரயில் விபத்துகளில் ஒன்று நடந்த 51

இந்தியா
ஒடிசாவில்  பிரதமர் மோடி ஆய்வு !

ஒடிசாவில் பிரதமர் மோடி ஆய்வு !

ஒடிசாவில் மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான இடத்தில், பிரதமர் மோடி ஆய்வு செய்தார். அப்போது பிரதமர் மோடி உடன் மத்திய அமைச்சர்கள் அஷ்வினி வைஷ்ணவ், தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் இருந்தனர். ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தினார். மீட்பு பணிகள், நிவாரணம், ரயில்

இந்தியா
நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்து – தமிழ்நாடு அரசு சார்பில் இழப்பீடு அறிவிப்பு !

நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்து – தமிழ்நாடு அரசு சார்பில் இழப்பீடு அறிவிப்பு !

பாலாசூர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் நிலையம் அருகே நேற்று இரவு 7.30 மணியளவில் இந்த விபத்து நடந்தது. முதற்கட்ட தகவல்களின்படி, கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் என இரண்டு ரயில்களும் ஒரே பாதையில் வந்ததால், நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று ரயில்வே தரப்பில்

இந்தியா
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கெஜ்ரிவால் கோரிக்கை!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கெஜ்ரிவால் கோரிக்கை!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று மாலை 4 மணியளவில் சந்தித்தார்.அப்பொழுது மக்களால் தேர்தெடுக்கப்பட்ட டெல்லி அரசிடம் இருந்து அதிகாரத்தை பறிக்கும் அவசர சட்டம், நாடாளுமன்றத்தில் தாக்கலாகும்போது, அதை எதிர்க்க வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை வைத்தார் ஒன்றிய அரசின் அவரச சட்டத்துக்கு எதிராக

இந்தியா
விபத்துக்குள்ளான இந்திய விமானப்படை பயிற்சி விமானம்!

விபத்துக்குள்ளான இந்திய விமானப்படை பயிற்சி விமானம்!

கர்நாடகா: சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் இந்திய விமானப்படை பயிற்சி விமானம் விபத்தில் சிக்கி எரிந்து சேதம் - விமானத்தில் இருந்த இரண்டு விமானிகள் பாராசூட் மூலமாக குதித்து உயிர் தப்பினர்! வானில் பறந்து கொண்டிருந்தபோது தொழில் நுட்ப கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல்!விபத்து நடந்த இடத்தில் சாம்ராஜ்

இந்தியா
கேரள மாநிலம் ரயில் நிலையத்தில் தீ விபத்து. –  ஒரு முழு பெட்டி முற்றிலும் எரிந்து சேதம்!

கேரள மாநிலம் ரயில் நிலையத்தில் தீ விபத்து. – ஒரு முழு பெட்டி முற்றிலும் எரிந்து சேதம்!

கேரள மாநிலம் கண்ணூர் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆலப்புழா-கண்ணூர் எக்ஸிக்யூட்டிவ் ரயிலில் தீ விபத்து - ஒரு முழு பெட்டி முற்றிலும் எரிந்துசேதமடைந்துள்ளது. ரயிலில் எஞ்சின் இல்லாமல் இருந்த காரணத்தினால் மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து நடந்திருக்க வாய்ப்பில்லை என கூறும் ரயில்வே அதிகாரிகள், இது

இந்தியா
இந்தியாவில் புகைப்பழக்கம் – ஷாக்கிங் ரிபோர்ட்.

இந்தியாவில் புகைப்பழக்கம் – ஷாக்கிங் ரிபோர்ட்.

இந்தியாவில் சுமார் 27 கோடி பேர் புகையிலை பயன்படுத்துகின்றனர். புகையிலை தொடர்பான நோயால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 12 லட்சம் பேர் இறக்கின்றனர். இந்தியாவில் புகையிலை பயன்படுத்தத் தொடங்குபவரின்சராசரி வயது 18. இந்தியாவில் 13-15 வயதுடைய ஐந்தில் ஒரு பங்கு மாணவர்களுக்கு புகை பழக்கம் இருக்கிறது. 30% நச்சு

இந்தியா
ஜவஹர்லால் நேருவின் 59வது நினைவுநாள் ராகுல்காந்தி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை!

ஜவஹர்லால் நேருவின் 59வது நினைவுநாள் ராகுல்காந்தி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை!

இந்திய முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 59வது நினைவு நாளை முன்னிட்டு, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இந்தியா
இந்தியாவில் நாளை மறுநாள் ரூ.75 நாணயம் அறிமுகம்!.

இந்தியாவில் நாளை மறுநாள் ரூ.75 நாணயம் அறிமுகம்!.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி நாளை மறுநாள் திறந்து வைக்கிறார். புதிய நாடாளுமன்றத்தை கொண்டாடும் வகையில் ரூ.75 நாணயத்தை அறிமுகப்படுத்துகிறது மத்திய அரசு. புதிய நாடாளுமன்ற கட்டிடம் இருப்பதை திறப்பதை குறிக்கும் வகையில் ரூ.75 நாணயம் வெளியிடப்படும் என மத்திய நிதித்துறை அமைச்சகம் தகவலை வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற