1. Home
  2. இந்தியா

Category: இந்தியா

இந்தியா
பிரதமர் பேச்சு குறித்து ராகுல் காந்தி காட்டம்!

பிரதமர் பேச்சு குறித்து ராகுல் காந்தி காட்டம்!

மணிப்பூர் விவகாரத்தை பிரதமர் மோடி நகைப்புக்குரியதாக கருதக் கூடாது. மணிப்பூர் குறித்து நேற்று மக்களவையில் 2 நிமிடங்கள் மட்டுமே பிரதமர் மோடி பேசினார்.தற்போது நாடாளுமன்ற தொலைக்காட்சியின் கட்டுப்பாடு அரசிடம் இருக்கிறது; அதனால், அவர்கள் என்னைக் காட்ட விரும்பவில்லை, அதற்காக நான் வருத்தப்படவும் இல்லை. நான் எனது வேலையையும் சரியாக

இந்தியா
உலகளவில் இன்று இந்தியா கௌரவம் பெற்றுள்ளது.- பிரதமர் மோடி!

உலகளவில் இன்று இந்தியா கௌரவம் பெற்றுள்ளது.- பிரதமர் மோடி!

உலகளவில் இன்று இந்தியா கௌரவம் பெற்றுள்ளது. இந்தியாவின் பொருளாதாரத்தை மிக உயர்ந்த இடத்துக்கு பாஜக கொண்டு சென்றுள்ளது. வலுவான இந்தியாவுக்கான அடித்தளத்தை பாஜக அமைத்து வருகிறது.வங்கிகள் திவாலாகி விடும் என்று எதிர்க்கட்சிகள் புகார் கூறி வந்தன. ஆனால், நாட்டின் பொதுத்துறை வங்கிகள் தங்களின் நிகர லாபத்தை இரட்டிப்பாக்கியுள்ளன.எதிர்க்கட்சிகள் என்னையே

இந்தியா
சொந்த மண்ணிலேயே அகதிகளாக இருக்கும் அவல நிலை மணிப்பூரில் நீடிக்கிறது. -மக்களவையில் திருமாவளவன் பேச்சு.

சொந்த மண்ணிலேயே அகதிகளாக இருக்கும் அவல நிலை மணிப்பூரில் நீடிக்கிறது. -மக்களவையில் திருமாவளவன் பேச்சு.

மணிப்பூரில் சொந்த மண்ணிலேயே அகதிகளாக இருக்கும் அவல நிலை நீடிக்கிறது; கண்டனம் என்ற ஒரு வார்த்தையில் பிரதமர் மோடி இதுகுறித்து பேசி முடித்துள்ளார் அவரை நாடாளுமன்றத்தில் பேச வைக்கவே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.ஆயிரக்கணக்கான வீடுகள் எரிக்கப்பட்டிருக்கின்றன. பெண்களை நிர்வணபடுத்தி மிக கேவலமாக பாலியல் வன்கொடுமை நடத்தியிருக்கிறார்கள்.இதற்காக இந்த

இந்தியா
தென்னாப்பிரிக்கா செல்லும் பிரதமர் மோடி!

தென்னாப்பிரிக்கா செல்லும் பிரதமர் மோடி!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி தென்னாப்பிரிக்கா செல்ல உள்ளார்; ஜோகன்னஸ்பர்க் நகரில் ஆகஸ்ட் 22ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை இந்த மாநாடு நடைபெறவுள்ளது! கொரோனா கட்டுப்பாடுகளுக்குப் பின் முதல்முறையாக பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் 5 நாடுகளின் தலைவர்களும் நேரடியாக பங்கேற்கவுள்ளனர்.

இந்தியா
மணிப்பூர் விவகாரம் – உச்சநீதிமன்றம் காட்டம்!

மணிப்பூர் விவகாரம் – உச்சநீதிமன்றம் காட்டம்!

அனைத்து இடங்களிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன எனக்கூறி, மணிப்பூர் சம்பவத்தை நியாப்படுத்த முடியாது; | இந்தியாவில் உள்ள அனைத்து மகள்களையும் பாதுகாக்க வேண்டும் | என்கிறீர்களா அல்லது யாரையும் பாதுகாக்க வேண்டாம் என்கிறீர்களா?” மணிப்பூரில் 2 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணையில்

இந்தியா
ஐபோன் வாங்க குழந்தையை விற்ற பெற்றோர்!

ஐபோன் வாங்க குழந்தையை விற்ற பெற்றோர்!

மேற்கு வங்கம் மாநிலம் பராக்பூர் பகுதியைச் சேர்ந்த தம்பதி, தரமான ரீல்ஸ் வீடியோக்களை எடுப்பதற்காக 8 மாத குழந்தையை விற்று புதிய ஐபோன் வாங்கிய அதிர்ச்சி சம்பவம்! வீட்டில் குழந்தை இல்லாத நிலையில் ஜெய்தேவ் கோஷ் -சதி தம்பதி, புதிய ஐபோனுடன் | இருப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர்

இந்தியா
அரசு மீது மக்களவையில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிறது காங்கிரஸ்!

அரசு மீது மக்களவையில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிறது காங்கிரஸ்!

பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு மீது மக்களவையில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிறது காங்கிரஸ் கட்சி காங்கிரஸ் மக்களவை துணைத் தலைவரும் அசாம் முன்னாள் முதலமைச்சர் தருண் கோகோயின் மகனுமான கௌரவ் கோகோய், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவுள்ளார் மணிப்பூர் கொடூரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர்

இந்தியா
மணிப்பூர் கொடூரம் – குற்றவாளிகளை தேடும் போலீஸ்!

மணிப்பூர் கொடூரம் – குற்றவாளிகளை தேடும் போலீஸ்!

மணிப்பூரில் குக்கி பழங்குடியின பெண்கள் இருவரை நிர்வாணமாக இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்; வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது |தொடர்பாக வழக்குப்பதிவு செய்து குற்றம் இழைத்தவர்களை தீவிரமாக தேடி வருவதாக அம்மாநில போலீசார் விளக்கம்! மேலும் கடந்த மே

இந்தியா
2023 உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையை வெளியிட்டது ஐசிசி!

2023 உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையை வெளியிட்டது ஐசிசி!

2023 உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையை வெளியிட்டது ஐசிசி; முதல் மற்றும் இறுதிப்போட்டி அகமதாபத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெறும்; அக்டோபர் 8ம் தேதி இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறும் என அறிவிப்பு; அக்டோபர் 8ம் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு

இந்தியா
பிரதமர் மோடியுடன் நான் உரையாடி இருந்தால்…அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா கருத்து .

பிரதமர் மோடியுடன் நான் உரையாடி இருந்தால்…அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா கருத்து .

“இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள இந்தியாவில் சிறுபான்மையினராக உள்ள இஸ்லாமியர்களின் பாதுகாப்பு குறிப்பிடத்தக்கது. எனக்கு நன்கு அறிந்த பிரதமர் மோடியுடன் நான் உரையாடி இருந்தால், இந்தியாவில் சிறுபான்மையினரின் உரிமைகளை நீங்கள் பாதுகாக்கவில்லை என்றால், ஒரு கட்டத்தில் இந்தியா | பிரிந்து செல்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்பதே எனது வாதத்தின்