பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் ஆட்சி தப்புமா?

bihar cm

election

நிதிஷ்குமார் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு பீகார் சட்டப்பேரவையில் இன்று நடைபெற உள்ளது.

243 எம்.எல்.ஏக்களை கொண்ட சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 122 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், 128 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தனக்கு உள்ளதாக நிதிஷ் தெரிவித்துள்ளார்.

Read Previous

‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’

Read Next

தாயகம் திரும்பிய முன்னாள் கடற்படை வீரர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular