• September 21, 2024
  1. Home
  2. Author Blogs

Author: bomber bee

bomber bee

சினிமா
கங்குவா படத்தின் கிலிம்ஸ் – ரசிகர்கள் உற்சாகம் !

கங்குவா படத்தின் கிலிம்ஸ் – ரசிகர்கள் உற்சாகம் !

ஸ்டுடியோ கிரீன் தற்போது சூர்யாவின் கங்குவா திரைப்படத்தை தயாரித்து வருகிறது, இது அவரது கேரியரில் 42 வது படமாகும், கங்குவா நாடு முழுவதும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றாகும். பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தை சிவா எழுதி இயக்கியுள்ளார். சூர்யாவின் பிறந்தநாளுக்கு ஸ்பெஷல் ட்ரீட்டாக படத்தின் கிலிம்ஸ் வெளியாகும்

இந்தியா
மணிப்பூர் கொடூரம் – குற்றவாளிகளை தேடும் போலீஸ்!

மணிப்பூர் கொடூரம் – குற்றவாளிகளை தேடும் போலீஸ்!

மணிப்பூரில் குக்கி பழங்குடியின பெண்கள் இருவரை நிர்வாணமாக இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்; வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது |தொடர்பாக வழக்குப்பதிவு செய்து குற்றம் இழைத்தவர்களை தீவிரமாக தேடி வருவதாக அம்மாநில போலீசார் விளக்கம்! மேலும் கடந்த மே

தமிழ்நாடு
“மணிப்பூரில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்” – மு.க.ஸ்டாலின் கண்டனம்

“மணிப்பூரில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்” – மு.க.ஸ்டாலின் கண்டனம்

"மணிப்பூரில் பெண்கள் மீதான கொடூர வன்முறையை கண்டு என் இதயம் உடைந்துவிட்டது; வெறுப்பும், வன்மமும் மனித குலத்தின் ஆன்மாவை வேரோடு பிடுங்குகிறது; வன்முறைக்கு எதிராக ஒன்றிணைந்து மரியாதைமிக்க சமுதாயத்தை உருவாக்க உழைக்க வேண்டும்" -மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்ற சம்பவத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம். two

தமிழ்நாடு
மதுபான கடைகளில் நிர்ணயித்த 10 ரூபாய் வசூலித்தால் சஸ்பெண்ட் செய்யயப்படும்!

மதுபான கடைகளில் நிர்ணயித்த 10 ரூபாய் வசூலித்தால் சஸ்பெண்ட் செய்யயப்படும்!

சென்னை: டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை நிர்ணயித்த விலையை விட ரூ.10 கூடுதலாக வசூலித்தால் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கபடும் என டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகன் ஐஏஎஸ் அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது. கூடுதல் விலைக்கு மது விற்பது குறித்து அதாரங்களுடன் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கபடும்

விளையாட்டு
ஆஸ்திரேலியா – இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 4வது போட்டி இன்று நடைபெறுகிறது!

ஆஸ்திரேலியா – இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 4வது போட்டி இன்று நடைபெறுகிறது!

டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களில் பாரம்பரியமிக்க ஆஷஸ் தொடர், இங்கிலாந்து நாட்டின் பர்மிங்ஹாம் நகரில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இரு நாடுகளுக்கு இடையேயான போருக்கு இணையாகக் கருதப்படும் ஆஷஸ் தொடரை, இம்முறை கைப்பற்றப் போவது யார் என்ற எதிர்பார்ப்பில் டெஸ்ட் கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளனர்.இந்தியா - பாகிஸ்தான்,

தொழில்நுட்பம்
சில கூகுள் ஊழியர்களுக்கு வரும் நாட்களில் இணைய வசதி இருக்காது!

சில கூகுள் ஊழியர்களுக்கு வரும் நாட்களில் இணைய வசதி இருக்காது!

கூகுள் சில ஊழியர்களுக்கு இணைய வசதியை துண்டிக்கிறது. இணையம் இல்லாமல் மக்கள் எவ்வாறு செயல்படுவார்கள் என்று இப்போது நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால், இணைய அணுகல் ஒரு தண்டனையாக அல்ல, மாறாக சைபர் தாக்குதல்களில் இருந்து ஊழியர்களைப் பாதுகாப்பதற்காக ரத்து செய்யப்படும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். நிறுவனம் தனது

சினிமா
வசூல் சாதனை படைக்கும் “மாவீரன்”!

வசூல் சாதனை படைக்கும் “மாவீரன்”!

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மாவீரன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி அமோகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் உலகம் முழுவதும் ரூ 50 கோடியை தாண்டிய இப்படம் தற்போது உலகம் முழுவதும் ரூ 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. வரும் வாரங்களில் பெரிய அளவில் தமிழ் வெளியீடுகள் எதுவும்

பயணம்
குற்றாலம் அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்!

குற்றாலம் அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்!

தென்காசி மாவட்டம் குற்றாலம் பிரதான அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர் நீர்வரத்து சீராக இருப்பதால் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி குற்றாலத்தில் சாரல் மழையும் விட்டு விட்டு பெய்வதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி குளிர்ந்த காற்று வீசுவதோடு, இதமான வெயிலும் அடிப்பதால் களைகட்டிய குற்றால சீசன்.

தமிழ்நாடு
கருக்கலைப்பு- மருத்துவமனைகளில் தனி வாரியம்.

கருக்கலைப்பு- மருத்துவமனைகளில் தனி வாரியம்.

கருக்கலைப்பிற்கு உரிய அனுமதி வழங்குவது குறித்து முடிவு எடுக்க அரசு மருத்துவமனைகளில் தனி வாரியம் தனி வாரியம் அமைக்க அரசாணை வெளியீடு கருக்கலைப்பு செய்வதற்கு வகுக்கப்பட்ட சட்டத்தின் கீழ் தனி வாரியம் அமைப்பு என விளக்கம் கருக்கலைப்பிற்கான கருத்துக்களை 3 நாட்களுக்குள் வாரியம் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது உரிய

தமிழ்நாடு
புறநகர் ரயில்கள் ரத்தால் அவதிப்படும் பயணிகள்!

புறநகர் ரயில்கள் ரத்தால் அவதிப்படும் பயணிகள்!

26 ரயில்களின் சேவை நிறுத்தப்பட்டதை கண்டு பயணிகள் சென்னை புறநகர் ரயில்களின் புதிய அட்டவணைப்படி, ( அதிர்ச்சி; ரத்து செய்யப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்! திருவள்ளூர் - ஆவடி மார்க்கத்தில் 8 ரயில்கள், தாம்பரம் - | செங்கல்பட்டு மார்க்கத்தில் 9 ரயில்கள்,