• September 20, 2024
  1. Home
  2. Author Blogs

Author: bomber bee

bomber bee

விளையாட்டு
தொடரை வென்றது இந்தியா

தொடரை வென்றது இந்தியா

20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்றது இந்தியா. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை 3-1 என வென்றது இந்தியா. ராய்ப்பூரில் நடந்த 4வது போட்டியில்

தமிழ்நாடு
அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு 15 நாட்கள் சிறை

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு 15 நாட்கள் சிறை

பிரதமர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்திருப்பதாக கூறி அரசு ஊழியரை மிரட்டி பணம் பறிக்க முயற்சி. இதுபோன்று பலரை மிரட்டி லஞ்சம் பெற்று சக அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு பிரித்துக் கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது இன்று நடைபெற்ற சோதனைகளில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன மதுரை மற்றும் சென்னையில் உள்ள அமலாக்கத்துறை

தமிழ்நாடு
எந்த அதிகாரத்தின் அடிப்படையில் கட்டுமானம் மேற்கொள்ளப்படுகிறது? – பொது தீட்சிதர்கள் சபைக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

எந்த அதிகாரத்தின் அடிப்படையில் கட்டுமானம் மேற்கொள்ளப்படுகிறது? – பொது தீட்சிதர்கள் சபைக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குள் எந்த அதிகாரத்தின் அடிப்படையில் கட்டுமானம் மேற்கொள்ளப்படுகிறது? - பொது தீட்சிதர்கள் சபைக்கு உயர் நீதிமன்றம் கேள்வி அரசுத்தரப்பு கட்டுமானம் செய்யப்பட்டதற்கான புகைப்படங்களை தாக்கல் செய்த நிலையில் எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ளப்படாது என தீட்சிதர்கள் தரப்பில் உத்தரவாதம். கோயிலில் பழமையான கட்டடங்களை அகற்றி கட்டுமானம் மேற்கொள்ளப்படுவதாக

தமிழ்நாடு
ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை: அண்ணாமலை

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை: அண்ணாமலை

சென்னை மாநகரம், உலக அளவில் பல்வேறு துறைகளில் முக்கியமான நகரங்களில் ஒன்று. ஆனால், ஒவ்வொரு ஆண்டும், மழைக்காலத்தில் சென்னை தத்தளிப்பது வாடிக்கை ஆகிவிட்டது. தமிழக அரசின் தவறுகளுக்கு பொதுமக்கள் கொடுத்துக் கொண்டிருக்கும் விலை மிக அதிகம். அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகள், மழை வெள்ளத்தில் வேட்டியை மடித்துக் கட்டி இறங்கி

தமிழ்நாடு
தஞ்சாவூர் பெரிய கோயிலில் பக்தர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு

தஞ்சாவூர் பெரிய கோயிலில் பக்தர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு

உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயில் கட்டிடக்கலைக்கும், சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாய் விளங்கும் சிறப்பு வாய்ந்த கோயிலுக்கு, தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகைத் தருகின்றனர். இந்த நிலையில், வெளி மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள் அணியும் ஆடை ஒருசிலருக்கு

இந்தியா
வங்கக் கடலில் நாளை மறுநாள் உருவாகிறது புயல் சின்னம்

வங்கக் கடலில் நாளை மறுநாள் உருவாகிறது புயல் சின்னம்

வங்கக் கடலில் நாளை மறுநாள் உருவாகிறது புயல் சின்னம்; சென்னை அருகே கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்!தொடர்மழையால் தாழ்வான இடங்களில் தேங்கிய நீரை விரைந்து வெளியேற்ற வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு! டிசம்பர் 4-ம் தேதி சென்னை உள்ளிட்ட

வணிக செய்தி
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.26.50 உயர்வு ரூ.1,942க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.1,968.50க்கு விற்பனை

இலங்கை செய்திகள்
போக்குவரத்துச் சபை தனியார் மயப்படுத்தப்படுமாம் எச்சரிக்கின்றார் அமைச்சர் பந்துல குணவர்தன

போக்குவரத்துச் சபை தனியார் மயப்படுத்தப்படுமாம் எச்சரிக்கின்றார் அமைச்சர் பந்துல குணவர்தன

போக்குவரத்துச் சபை தொடர்ந்து நட்டத்தில் இயங்குமானால் தனியார் மயப்படுத்தப்படுமாம் எச்சரிக்கின்றார் அமைச்சர் பந்துல குணவர்தன இலங்கைப் போக்குவரத்துச் சபை தொடர்ந்து நட்டத்தில் இயங்கினால் தனியார் மயப்படுத்தப்படும் அபாயம் உள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இலங்கைப் போக்குவரத்துச் சபை யின் வெற்றிடங்களுக்காக இணைத் துக்

இலங்கை செய்திகள்
நினைவேந்தலைக் குற்றமாக்க இலங்கை அரசு ‘பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பாவிப்பதா?

நினைவேந்தலைக் குற்றமாக்க இலங்கை அரசு ‘பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பாவிப்பதா?

நினைவேந்தலைக் குற்றமாக்க இலங்கை அரசு 'பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பாவிப்பதா? என்று சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான மக்கள் அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது . பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதாக சர்வதேச சமூகத்திற்கு வாக்குறுதியளித்துள்ள போதிலும் மாவீரர் நாளில் அமைதியான முறையில் நினைகூருவதை குற்றமாக்கு வதற்காக பயங்கரவாத தடைச்சட்டத்தை இலங்கை அரசாங்

விளையாட்டு
3வது டி20 – ஆஸ்திரேலியா அணி வெற்றி

3வது டி20 – ஆஸ்திரேலியா அணி வெற்றி

இந்தியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி முதலில் ஆடிய இந்தியா, 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 222 ரன்கள் எடுத்தது பின்னர் ஆடிய ஆஸ்திரேலியா, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 225 ரன்கள் எடுத்து வெற்றி