மனைவியின் பிரசவ காலத்தில் கணவருக்கு விடுமுறை வழங்க தனிச்சட்டம் உருவாக்குவது அவசியம்
மனைவிக்கும் குழந்தைக்கும் பாதுகாப்பாக இருக்க கணவர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும்; குழந்தையை வளர்ப்பதில் தாய், தந்தை இருவருக்கும் முக்கிய பங்கு உள்ளது. மனைவியின் பிரசவத்தின்போது
விடுமுறை வழங்கவில்லை என தென்காசி கடையம் காவல் ஆய்வாளர் சரவணன் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி விக்டோரியா கௌரி கருத்து.