“உலகிலேயே மிகவும் பணக்கார கிரிக்கெட் வாரியம் என கூறுகிறீர்கள், ஆனால் அணியில் பலம் எங்கே? ஐபிஎல் தொடரை நடத்தி, மீடியா உரிமத்தில் பல கோடிகள் வருமானம் பார்ப்பது மட்டுமே சாதனையல்ல! கடந்த 6-7 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுவில் உள்ளவர்களிடம், கிரிக்கெட் குறித்த ஆழ்ந்த அறிவோ, பார்வையோ, திட்டமிடலோ இல்லை; எந்த ஒரு வீரரையும் இவர்கள் வளர்த்து விடவில்லை; கிடைக்கும் வீரர்களை வைத்து விளையாடுகின்றனர்!”
– இந்திய முன்னாள் வீரர் திலீப் வெங்சர்கார் காட்டம்