• September 19, 2024

ஆன்லைன் செயலியில் கடன் பெற்ற இளைஞர் தற்கொலை!

Youth who took credit in the online application committed suicide!

Youth who took credit in the online application committed suicide!

செங்கல்பட்டு அருகே ஆன்லைன் செயலியில் கடன் பெற்ற இளைஞர் தற்கொலை. பள்ளியகரம் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வசந்த் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என தகவல். ஆன்லைன் செயலியில் கடன் பெற்று திரும்ப செலுத்த முடியாததால் விபரீத முடிவு.22 வயதான இளைஞர் வசந்தின் உடலை கைப்பற்றி படாளம் போலீசார் விசாரணை. தற்கொலை செய்வதற்கு முன்பு செல்போன் சிம்கார்டை உடைத்தெறிந்த வசந்த்!

Read Previous

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 514 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது!

Read Next

நள்ளிரவில் பைக் ரேஸ் – களமிறங்கிய காவல்துறை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular