• September 19, 2024

மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசு! – உதயநிதி ஸ்டாலின் பேச்சு

Udhay nithi stalin speaks about Tn Goverment

திராவிடமாடல் அரசு மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசு.மகளிர் சுயஉதவிக் குழுவை பொறுத்தவரை நாங்கள் உங்களுக்கு வழங்குவது கடன் அல்ல. உங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை. கண்டிப்பாக முதலமைச்சரிடம் கலந்து பேசி மூன்றாம் பாலினத்தவருக்கு தனியாக சுயஉதவி குழுக்கள் அமைக்க வழிவகை செய்வோம். – திருச்சியில் உற்பத்தியாளர், சந்தையாளர் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.

Read Previous

சிம்பு, விஷால், எஸ்.ஜே.சூர்யா,உள்ளிட்ட நடிகர்களுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் ஒத்துழைப்பு வழங்காது !

Read Next

இந்திய தேர்வுக் குழுவை கடுமையாக சாடிய வெங்சர்கார்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular