• September 16, 2024

சொந்த மண்ணிலேயே அகதிகளாக இருக்கும் அவல நிலை மணிப்பூரில் நீடிக்கிறது. -மக்களவையில் திருமாவளவன் பேச்சு.

The plight of refugees in their own land continues in Manipur. -Thirumavalavan's speech at Makkalavai.

மணிப்பூரில் சொந்த மண்ணிலேயே அகதிகளாக இருக்கும் அவல நிலை நீடிக்கிறது; கண்டனம் என்ற ஒரு வார்த்தையில் பிரதமர் மோடி இதுகுறித்து பேசி முடித்துள்ளார் அவரை நாடாளுமன்றத்தில் பேச வைக்கவே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.ஆயிரக்கணக்கான வீடுகள் எரிக்கப்பட்டிருக்கின்றன. பெண்களை நிர்வணபடுத்தி மிக கேவலமாக பாலியல் வன்கொடுமை நடத்தியிருக்கிறார்கள்.இதற்காக இந்த அரசு வருத்தம் தெரிவித்திருக்க வேண்டும்.ஆனால் மோடி ஒருவரியில் இது கண்டிக்கதக்கது என்று சொல்லி அவர் வேலையே பார்த்து கொண்டிருக்கிறார்.மணிப்பூரில் மட்டுமல்ல ஹரியானாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை தலைவிரித்து ஆடுகிறது. – மக்களவையில் விசிக எம்.பி. திருமாவளவன் பேச்சு.

Read Previous

இனி காலை 4 மணி காட்சிகள் இல்லை ! காலை 9மணிக்கு தொடங்குகிறது ஜெயிலர் FDFS!

Read Next

தமிழகத்தில் எய்ம்ஸ் கட்டுவதற்கு ஜப்பானில் இருந்தா பணம் வரவேண்டும்?- டி.ஆர்.பாலு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular