• September 19, 2024

ஊழியர்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் எச்சரிக்கை!

Tamil Nadu Electricity Board Warning to Employees!

தமிழகத்தில் நாளை நடைபெற உள்ள போராட்டத்தில் பங்கேற்கும் ஊழியர்களுக்கு சம்பளம் கிடைக்காது” ஊழியர்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் எச்சரிக்கை, நாளை பணிக்கு வராத ஊழியர்களின் விவரங்களை தலைமைக்கு அனுப்ப மண்டல பொறியாளர்களுக்கு மின்வாரியம் ஆணை ஊழியர்கள் போராட்டத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க மின்வாரியம் உத்தரவு எந்த இடத்திலும் மின் தடை ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை போராட்டம் நடத்த மின்வாரிய ஊழியர்கள் முடிவு.

Read Previous

இந்திய தேர்வுக் குழுவை கடுமையாக சாடிய வெங்சர்கார்!

Read Next

வெளியானது லியோ திரைப்படத்தின் “நா ரெடி” பாடலின் ப்ரோமோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular