• September 19, 2024

“அனைத்து பள்ளிகளிலும் தமிழ் கட்டாயம்” – தனியார் பள்ளிகள் இயக்குனர் உத்தரவு!

"Tamil is compulsory in all schools" - Director of private schools orders!

தமிழ்நாட்டில் சி.பி.எஸ்.சி மற்றும் ஐ.சி.எஸ்.இ உட்பட அனைத்து பள்ளிகளிலும் தமிழ் பாடம் கட்டாயமாக இருக்க வேண்டும்.

அனைத்து தனியார் பள்ளிகளும் மாநில பாடத்திட்டத்தில் தமிழ் பாடத்தை கற்பிக்க ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

2024 – 25 கல்வியாண்டில் சி.பி.எஸ்.சி மற்றும் ஐ.சி.எஸ்.இ உள்ளிட்ட அனைத்து வகை பள்ளிகளிலும் பயின்று வரும் மாணவர்கள் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தை கட்டாயமாக எழுத வேண்டும்.

Read Previous

சிங்கப்பூர் செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Read Next

மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களை நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular